தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தில் படப்பிடிப்புகள் துபாயில் நடைபெற்று வந்த நிலையில் அங்கு தங்குவதற்காக ஒரு வீட்டை வாங்கி இருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் அஜித்தின் டைட்டிலுடன் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க தேவி ஸ்ரீ பிரதாத் இசையமைக்க உள்ள இந்த படத்தை மைத்திரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இப்படியான நிலையில் தற்போது அஜித் வெளிநாட்டில் மேலும் ஒரு புதிய வீட்டை வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த முறையும் அவர் துபாயில் தான் வீடு வாங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. இது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரண்டையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக…
என் உயிர் ரசிகர்களே, என் அன்பு நண்பர்களே எனது பேரன்புகொண்ட பொதுமக்களே வணக்கம், இன்று நான் நடிகனாக திரையுலகில் பயணித்து…
நடிகர் முரளியின் மகனான அதர்வா பானா காத்தாடி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து சண்டிவீரன், பரதேசி,…
தமிழ் சினிமாவில் இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. அதனைத்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்கூல் மேனேஜர்…