தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தில் படப்பிடிப்புகள் துபாயில் நடைபெற்று வந்த நிலையில் அங்கு தங்குவதற்காக ஒரு வீட்டை வாங்கி இருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் அஜித்தின் டைட்டிலுடன் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க தேவி ஸ்ரீ பிரதாத் இசையமைக்க உள்ள இந்த படத்தை மைத்திரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இப்படியான நிலையில் தற்போது அஜித் வெளிநாட்டில் மேலும் ஒரு புதிய வீட்டை வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த முறையும் அவர் துபாயில் தான் வீடு வாங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. இது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
2020 இல் வெளியான திரைப்படம் திரௌபதி இந்த படத்தில் இரண்டாம் பாகம் ஜனவரி 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.…
தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் களின் நாயகியாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தேவயானி. காதலைத் தொடர்ந்து…
விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..! விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கில்…
32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி - அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’ மம்முட்டி தனது வலைத்தளப் பக்கத்தில் பெருமிதமாய் குறிப்பிட்டுள்ள…
விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு? விஜய் வீட்டில் நிகழ்ந்த வருமானவரி சோதனை வழக்கு பற்றிய தகவல்கள் காண்போம்..…