தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. துணிவு படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கிறார் என அறிவிப்பு வெளியாகி அதன் பிறகு மகிழ் திருமேனி படத்தை இயக்க கமிட்டாகினார்.
படத்தின் படப்பிடிப்புகள் அர்பன்ஜைனாவில் தொடர்ச்சியாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக மொத்த படக்குழுவும் அங்கு முகாமிட்டுள்ளது. இந்த நிலையில் தான் புதிய சிக்கல் உருவாகி உள்ளது.
தற்போது அர்பன்ஜைனாவில் வானிலை மிகவும் மோசமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. தொடர்ந்து அங்கிருந்தால் தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டம் உருவாகும் என்பதால் படக்குழு சென்னையில் செட் போட்டு மீதி படப்பிடிப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இன்னும் கிளைமாக்ஸ் காட்சிகள் மட்டுமே பாக்கி இருப்பதாகவும் தகவல் சொல்லப்படுகிறது.
தனுஷின் வேகம்: ‘D54’ படப்பிடிப்பு நிறைவு! அசோக்செல்வன், சரத்குமார் இணைந்து நடித்து வெளியான 'போர்த்தொழில்' திரைப்படம் வரவேற்பு பெற்றது. விக்னேஷ்…
போலீஸ் அதிகாரி கெட்டப்.. மிரட்டலாக உருவாகி வரும் சூர்யா 47 ப்ரோமோ.. வெளியான கொலமாஸ் தகவல் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’…
அப்பா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை... ரசிகர்களுடன் 'கொம்பு சீவி' படம் பார்த்த சண்முக பாண்டியன் பேட்டி விஜயகாந்த்…
’அஜித்தின் தீவிர ரசிகன் நான்’ - இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தமிழ் சினிமாவில் 'ஓர் இரவு' என்ற படத்தின் மூலம்…
'வா வாத்தியார்' எப்போது ரிலீஸ்? கார்த்தி நடிப்பில் உருவான 'வா வாத்தியார்' திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாக இருந்தது.…
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நோரா படேஹி.இவர் தற்போது தொடர்ந்து கவர்ச்சி நடனங்கள் ஆடி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து…