ajith kumar helps-in-chennai-flood
தமிழகத்தில் கடந்த டிசம்பர் மூன்று மற்றும் நான்காம் தேதியில் பெய்த கனமழையால் சென்னை நகரம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. மீட்பு பணிகளால் தற்போது சென்னை மீண்டும் பழைய நிலைக்கு வந்துள்ளது.
இருந்த போதிலும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்த மக்கள் ஒரு வாரம் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகி இருந்தனர். அந்த சமயத்தில் அஜித் தன்னுடைய வீட்டை திறந்து நூறு குடும்பங்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு இந்த 100 குடும்பம் ஆயிரம் குடும்பங்கள் ஆனது. கடைசியாக அவர்கள் வீட்டுக்கு கிளம்பும்போது ஒவ்வொரு ரூபாய்க்கும் பத்தாயிரம் ரூபாய் என ஒரு கோடி ரூபாய் வரை அஜித் செலவு செய்ததாக தெரிவித்துள்ளார்.
அவர்கள் அஜித் வீட்டில் தங்கியிருக்கும் போது மூன்று வேலையும் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார். இப்படி அஜித் செய்த இந்த உதவியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…
வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…
இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா…
நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…