தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற துணிவு படத்தை தொடர்ந்து அடுத்ததாக விடாமுயற்சி என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாக உள்ளது. படத்தில் படப்பிடிப்புகள் வெகுவிரைவில் தொடங்க உள்ளன. மேலும் இந்த படத்தை சூட்டிங் துபாயில் நடக்கப் போவதாகவும் தகவல் கசிந்திருந்தது.
இப்படியான நிலையில் நடிகர் அஜித் துபாயில் பல கோடி ரூபாய் கொடுத்து பிரம்மாண்ட வீடு ஒன்றை வாங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. துபாயில் சூட்டிங் நடக்கும்போது தனது சொந்த வீட்டில் தங்கி படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. அஜித் வெளிநாடு சென்று வரும்போது எல்லாம் தனது துபாய் வீட்டில் தங்கி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
செம்பருத்திப்பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் புலி, வேதாளம், சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில்…
மண்டாடி படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி.இவரது…
ஆக்சன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்துவிடம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…