தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற துணிவு படத்தை தொடர்ந்து அடுத்ததாக விடாமுயற்சி என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாக உள்ளது. படத்தில் படப்பிடிப்புகள் வெகுவிரைவில் தொடங்க உள்ளன. மேலும் இந்த படத்தை சூட்டிங் துபாயில் நடக்கப் போவதாகவும் தகவல் கசிந்திருந்தது.
இப்படியான நிலையில் நடிகர் அஜித் துபாயில் பல கோடி ரூபாய் கொடுத்து பிரம்மாண்ட வீடு ஒன்றை வாங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. துபாயில் சூட்டிங் நடக்கும்போது தனது சொந்த வீட்டில் தங்கி படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. அஜித் வெளிநாடு சென்று வரும்போது எல்லாம் தனது துபாய் வீட்டில் தங்கி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
கருவேப்பிலை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
இன்றைய நான்காவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
பிரதீப் ரங்கநாதன் நண்பர்களுடன் சேர்ந்து சர்ப்ரைஸ் டியூட் என்ற பெயரில் பலருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் செய்து வருகிறார். இவருக்கு உறுதுணையாக…
வடசென்னையின் கடலோர பகுதியில் கடலை ஒட்டி கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம்…
கிராமத்தில் வாழ்ந்து வரும் நாயகன் துருவ் விக்ரம் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு கபடி ஆட மிகவும் பிடிக்கும். கபடி…
டியூட் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…