நடிகர் விஜய் மற்றும் நடிகர் அஜித் தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய தூண்களாக விளங்குகிறார்கள். இவர்களின் திரைப்படங்களால் தான் பலரும் பல வகையில் பயனடைந்து வருகிறார்கள்.
இருவரும் அவர்களுக்கான ஸ்டைலில் திரைப்படங்களை அவர்களின் ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார்கள்.
இது ஒரு புறம் இருக்க இவர்கள் இருவரும் இணைந்து ஒரே திரைப்படத்தில் நடித்தால், அப்படம் மிக பெரிய வசூல் சாதனை புரியும் மற்றும் தமிழ் மார்க்கெட்டும் விரிவடைய உதவும் என கூறிவருகிறார்கள்.
ஆனால் இந்த கேள்விக்கு அப்போது தல அஜித் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது “மல்டி ஸ்டார் சுப்ஜெக்ட்டில் நடிக்க எனக்கு விருப்பமில்லை. அது என்ன காரணம் என்றால், ஒரு படம் ஷூட்டிங்கின் மூலம் 1500 தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும்.
நடிகர் விஜய் படம் பண்ணால் அதனால்1500 தொழிலாளருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் இரண்டு பேரும் சேர்ந்து படம் பண்ணால் அது கம்மியா தான் ஆகும்” என கூறியுள்ளார்.
கருப்பு கவுனி அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
நவராத்திரி ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சாக்ஷி அகர்வால். இவர் தமிழ் சினிமாவில் ராஜா ராணி,காலா,விசுவாசம், சின்ரெல்லா, அரண்மனை 3…
இட்லி கடை படத்தின் முதல் நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
கலர்ஃபுல் உடைய காவியா அறிவுமணி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் பாரதிகண்ணம்மா சீரியல் பிரபலமானவர் காவியா அறிவுமணி. அதனைத்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி…