dinesh-karthik-about-thunivu
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தை தொடர்ந்து லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருந்த படத்தின் நடிக்க இருந்தார்.
ஆனால் திடீரென விக்னேஷ் சிவன் இந்த படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதால் மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். விரைவில் இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படியான நிலையில் தற்போது இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரபல நடிகர் அருண் விஜய் மற்றும் அருள்நிதி என இருவரிடம் பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக தெரியவந்துள்ளது.
ஏற்கனவே அருண் விஜய் அஜித்துக்கு வில்லனாக என்னை அறிந்தால் படத்தில் நடித்துள்ளார். அதேபோல் மகிழ்த்திருமேனி உடனும் இணைந்து பணியாற்றியுள்ளார். இதனால் அவர் இந்த படத்தில் வில்லனாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
விரைவில் இது குறித்த அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாதுளை பழ பூவில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும்…
தாய்மை என்பது வரம் என்று சமந்தா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. விண்ணைத்தாண்டி…
மதராசி படத்தின் 7 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
சிம்பு 49 படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…