தமிழ் சினிமாவில் அருண் புருசோத்தமன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் அருவி. இந்த படத்தில் நாயகியாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் அதிதி பாலன்.
அவ்வளவு பாராட்டுகள் குவிந்தும் அடுத்தடுத்து நடிக்க படங்கள் ஏதும் அமையவில்லை. தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தமிழ்நாடு அரசு முகக்கவசம் இல்லாமல் வருபவர்களிடம் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்து இருந்தது.
இந்நிலையில் நடிகை அதிதி பாலன் முகக்கவசம் இன்றி வெளியில் வந்ததால் சுகாதாரத்துறை அதிகாரிகள் ரூ.200 அவருக்கு அபராதம் விதித்தனர்.
ஆனால் இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். பிறகு அதிதி பாலன் ரூ.200 அபராதம் கட்டி சென்றதாக கூறப்படுகிறது. அதற்கான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது .
Run Official Trailer | In Cinemas On July 10 | Madhavan | Meera Jasmine |…
90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தின்…
தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த…
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தருக்கு, தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு,…
2012-ல் வெளியான “லீலை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஷிவ் பண்டிட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்…