தமிழ் சினிமாவில் சந்திரலேகா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு நாயகியாக நடித்து பிரபலமானவர் வனிதா விஜயகுமார். பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகளான இவர் ஆகாஷ் என்பவளை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தார்.
அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்த வனிதா பிறகு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தையை பெற்றுக் கொண்டார். அதன் பிறகு அவரையும் விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வந்த வனிதா விஜயகுமார் தற்போது தனது அடுத்த இன்னிங்ஸ்ஸை தொடங்கி பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.
பீட்டர் பால் என்பவருடன் இவரது இரண்டு மகன்களின் முன்னிலையில்இவரது இரண்டு மகன்களின் முன்னிலையில் மூன்றாவது திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு அவரை பிரேக்கப் செய்தார். எங்களுக்கு சட்ட ரீதியாக திருமணமாகவில்லை எனவும் தெரிவித்தார். இதைத் தொடங்கி தற்போது தனது மகள் ஜோவிகாவை வெள்ளித் திரையில் எப்படியாவது நடிகையாக்கி விட வேண்டும் என தீயாக வேலை செய்து வருகிறார்.
இப்படியான நிலையில் வனிதா விஜயகுமார் நான்காவது திருமணத்திற்கு தயாராகி விட்டதாக தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால் வனிதா விஜயகுமார் தோன்றும் பதில் நிச்சயம் திருமணம் செய்வேன் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Run Official Trailer | In Cinemas On July 10 | Madhavan | Meera Jasmine |…
90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தின்…
தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த…
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தருக்கு, தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு,…
2012-ல் வெளியான “லீலை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஷிவ் பண்டிட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்…