actress srinithi about nakshatra marriage
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல் யாரடி நீ மோகினி. இந்த சீரியலில் நாயகியாக நடித்தவர் நட்சத்திரா. இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒருவரை சந்தித்து ஒரே மாதத்தில் அவர்களுடன் காதலில் விழுந்து அவரை நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டார்.
இந்த நிலையில் நடிகை ஸ்ரீ நிதி நட்சத்ரா திருமணம் செய்துகொள்ளப்போகும் நபர் மிகவும் மோசமானவர். இந்த விஷயம் தெரிந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்த முயற்சி செய்தும் முடியவில்லை. என்னைப் மாப்பிள்ளை வீட்டார்கள் தாக்கியது தான் மிச்சம்.
நட்சத்திராவிற்கும் விஜே சித்து போன்ற நிலைமைதான் வரும். அவளை காப்பாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் திருமணம் செய்து கொள்ளப்போகும் மாப்பிள்ளைக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. 10 நாளில் அவரது மனைவி அவரை பிரிந்து சென்று விட்டார். இந்த வழக்கும் தற்போது வரை நிலுவையில் தான் உள்ளது என கூறியுள்ளார்.
ஸ்ரீநிதி இவ்வாறு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
https://youtu.be/Pj-3GuOkKM4?si=Sx19WAD2Svdw3RjH
விஜய் ரசிகர்களுக்கு 'நல்ல' செய்தி - விரைவில் 'ஜனநாயகன்' ரிலீஸ்..? விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் தொடர்பாக, பலரும்…
கமல் வழியில் கலக்கல்...அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு! வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். அவரின்…
தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்! வரலட்சுமி சரத்குமார் 'சரஸ்வதி' என்ற படத்தை தயாரித்து இயக்குநராகவும் அறிமுகமாக உள்ளார்.…