தமிழ் சினிமாவில் பரத் நடிப்பில் வெளியான காதல் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பேராண்மை உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சரண்யா.
காதல் திரைப்படத்தில் சந்தியாவின் தோழியாக இவர் நடித்திருந்தார். முருக பக்தரான சரண்யா தற்போது திருத்தணி முருகன் கோவிலில் பிரார்த்தனை செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் முடியை காணிக்கையாக கொடுத்து நாக்கில் அலகு குத்தி கொண்டு பால்குடம் எடுத்துள்ளார். இது குறித்த வீடியோவை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டார்.
இந்த வீடியோ குறித்த பதிவில் என்னையே கொடுத்து விட்டேன் கந்தனிடம்.. அவன் என்ன செய்தாலும் எனக்கு சம்மதமே.. அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் திருத்தணி என தெரிவித்துள்ளார்.
கருவேப்பிலை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
இன்றைய நான்காவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
பிரதீப் ரங்கநாதன் நண்பர்களுடன் சேர்ந்து சர்ப்ரைஸ் டியூட் என்ற பெயரில் பலருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் செய்து வருகிறார். இவருக்கு உறுதுணையாக…
வடசென்னையின் கடலோர பகுதியில் கடலை ஒட்டி கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம்…
கிராமத்தில் வாழ்ந்து வரும் நாயகன் துருவ் விக்ரம் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு கபடி ஆட மிகவும் பிடிக்கும். கபடி…
டியூட் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…