தமிழ் சினிமாவில் பரத் நடிப்பில் வெளியான காதல் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பேராண்மை உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சரண்யா.
காதல் திரைப்படத்தில் சந்தியாவின் தோழியாக இவர் நடித்திருந்தார். முருக பக்தரான சரண்யா தற்போது திருத்தணி முருகன் கோவிலில் பிரார்த்தனை செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் முடியை காணிக்கையாக கொடுத்து நாக்கில் அலகு குத்தி கொண்டு பால்குடம் எடுத்துள்ளார். இது குறித்த வீடியோவை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டார்.
இந்த வீடியோ குறித்த பதிவில் என்னையே கொடுத்து விட்டேன் கந்தனிடம்.. அவன் என்ன செய்தாலும் எனக்கு சம்மதமே.. அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் திருத்தணி என தெரிவித்துள்ளார்.
தனுஷின் வேகம்: ‘D54’ படப்பிடிப்பு நிறைவு! அசோக்செல்வன், சரத்குமார் இணைந்து நடித்து வெளியான 'போர்த்தொழில்' திரைப்படம் வரவேற்பு பெற்றது. விக்னேஷ்…
போலீஸ் அதிகாரி கெட்டப்.. மிரட்டலாக உருவாகி வரும் சூர்யா 47 ப்ரோமோ.. வெளியான கொலமாஸ் தகவல் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’…
அப்பா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை... ரசிகர்களுடன் 'கொம்பு சீவி' படம் பார்த்த சண்முக பாண்டியன் பேட்டி விஜயகாந்த்…
’அஜித்தின் தீவிர ரசிகன் நான்’ - இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தமிழ் சினிமாவில் 'ஓர் இரவு' என்ற படத்தின் மூலம்…
'வா வாத்தியார்' எப்போது ரிலீஸ்? கார்த்தி நடிப்பில் உருவான 'வா வாத்தியார்' திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாக இருந்தது.…
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நோரா படேஹி.இவர் தற்போது தொடர்ந்து கவர்ச்சி நடனங்கள் ஆடி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து…