actress ramya compared men to dogs.. continued strong opposition!
தமிழ் சினிமாவில் குத்து படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா அதனை தொடர்ந்து கிரி, பொல்லாதவன் ,தூண்டில், வாரணம் ஆயிரம், சிங்கம்புலி, காதல் டூ கல்யாணம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சமீபமாகவே தெருநாய்கள் குறித்த வழக்கு தொடர்ந்து வரும் நிலையில் உச்சநீதிமன்றம் நாய் எப்போது கடிக்க வரும் என்று அதன் மனநிலையை பார்த்து அறிய முடியாது என்று கூறியிருந்த நிலையில், ரம்யா பேசியிருப்பது தற்போது பேசும் பொருளாகியுள்ளது.
ஒரு ஆணின் மனதையும் படிக்க முடியாது அவன் எப்போது பாலியல் வன்கொடுமை செய்வான். கொலை செய்வான் என தெரியாது எனக் கூறியுள்ளார் ரம்யாவின் இந்த கருத்துக்கு பல்வேறு எதிர்ப்புகள் வெளியாகி வருகிறது.
இவரின் பேச்சுக்கு உங்களது கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Watcha Udadha Video Song | Parimala and Co | Sandy | Sanjana | Ananthika |…
சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ‘சேயோன்’ அடுத்த வாரம் படப்பிடிப்பை தொடங்குகிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து…
ரூ.2000 கோடி வசூலை நெருங்கி சாதனை படைத்து வரும் ‘துரந்தர் 2’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
75 நாட்களை கடந்து வெற்றிநடை போடும் ‘தாய் கிழவி’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில், ராதிகா…
“அவர் அரசியலுக்கு வந்தபோது பலரும் நம்பவில்லை… இன்று அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர்” என்று இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, முதல்வர் விஜயை…
கன்னட நடிகரும் தயாரிப்பாளருமான திலீப் ராஜ், தனது 47வது வயதில் மாரடைப்பால் திடீரென காலமானார். அதிகாலை நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத்…