Actress nayanthara-photo-after-marriage
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. அஜித் விஜய் ரஜினி சூர்யா உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ள இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணமான ஆறு மாதங்களில் இருவரும் இரட்டை குழந்தை பெற்று இருப்பதாக அறிவித்தது ஆச்சரியத்தையும் பல கேள்விகளையும் எழுப்பியது. பிறகு நடிகை நயன்தாரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட விஷயம் தெரிய வந்தது.
இப்படியான நிலையில் நடிகை நயன்தாரா திருமணத்திற்கு பிறகு அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகிய ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
காரணம் அந்த போட்டோவில் உடல் மெலிந்து வயதான தோற்றத்தில் இருப்பது போல தெரிவதுதான். இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஏன் இப்படி மாறிட்டார் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சர்வதேச கார் பந்தய உலகில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள நடிகர் அஜித் குமார், தற்போது தனது குடும்பத்தினருடன் பிரான்சில் எடுத்துக்கொண்ட…
திரையுலகில் வெற்றி, போட்டி, நட்சத்திர அந்தஸ்து மற்றும் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து நடிகை சமந்தா சமீபத்திய நேர்காணலில்…
நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்டமான ‘சீயான் 63’ திரைப்படத்தில் நடிகை சம்யுக்தா ஹெக்டே அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். ‘கோமாளி’,…
சர்வதேச அளவில் மிகுந்த கவனம் பெறும் 24 Hours of Le Mans கார் பந்தயத்தில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை…
தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ராம் சரண் மற்றும் தொழிலதிபர் உபாசனா கொனிடேலா தம்பதியினர், தங்களது புதிதாக பிறந்த இரட்டைக்…
Love Oh Love Official Teaser | Pavish Narayan | Naga Durga | Magesh Rajendran |…