actress nayanthara clarification on baby controversy
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் அவர்களுக்கு எட்டு வருடங்கள் காதலித்து கடந்த நான்கு மாதத்திற்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட இவர் சமீபத்தில் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயாகி இருப்பதாக அறிவித்தார்.
கர்ப்பமாகாமல் கல்யாணம் ஆகி நான்கு மாதத்தில் குழந்தை எப்படி பிறந்தது என பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் பிறகு வாடகை தாய் மூலம் இவர்கள் குழந்தை பெற்றுக் கொண்ட விஷயம் தெரிய வந்தது. அது மட்டுமல்லாமல் நயன்தாராவின் கேரளத்து உறவினர் ஒருவர் தான் வாடகை தாயாக இருந்து இந்த குழந்தையை பெற்றுக் கொடுத்தார் எனவும் தெரியவந்தது.
இந்த விஷயம் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி இருந்தது. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சட்ட விதிமுறைகளை மீறி இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர். தமிழக அரசும் விதிமுறைகளை மீறி குழந்தை பெற்றிருந்தால் நிச்சயம் நடவடிக்கை பாயும் என தெரிவித்திருந்த நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இது குறித்து அரசு தரப்பிற்கு விளக்கம் அளித்துள்ளனர்.
அதாவது இருவரும் ஆறு வருடத்திற்கு முன்பாகவே சட்டப்படி ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். உரிய அனுமதி பெற்று வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தான் குழந்தைகள் பிறந்ததாக தெரிவித்துள்ளனர்.
பிரபாஸ் நடித்த 'த ராஜா சாப்' படம் ஓடிடி.யில் ரிலீஸ்.. மாருதி இயக்கத்தில் பிரபாஸ், நிதி அகர்வால், மாளவிகா மோகனன்,…
அட்ஜெஸ்ட்மென்ட் இல்லை; சிரஞ்சீவி பேச்சு சர்ச்சை: வைரலாகும் நிகழ்வு சிரஞ்சீவியின் திரைப்பயணத்தில் பெரிய வெற்றிப்படம் ஆகி விட்டது அனில் ரவிபுடி…
விஜய் தேவரகொண்டாவுடன் 3-வது முறையாக இணையும், ராஷ்மிகா… வெளியானது ‘ரணபாலி’ மாஸ் அப்டேட் தெலுங்கு சினிமாவான 'ரணபலி' படத்தின் தகவல்கள்…
KGF -காந்தாரா டீமுடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன் ? இயக்குனர் யார் தெரியுமா ? பராசக்தி படத்தை தொடர்ந்து எஸ்கே…
கலெக்டர் ஆபீஸ்க்கு மனுவுடன் வந்துள்ளார் பிக் பாஸ் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…
‘ஜனநாயகன்’ படத்துக்கு தொடரும் சிக்கல்: மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு - முழு விவரம் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு…