actress jayasudha about third marriage
இந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஜெயசுதா. இவர் வம்சி இயக்கத்தில் கார்த்திக்கு அம்மாவாக தோழா படத்தில் நடித்து இருந்தார்.
இதனைத் தொடர்ந்து தற்போது தளபதி விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்துள்ளார். தற்போது 64 வயதாகும் இவருக்கு இரண்டு திருமணங்கள் நடந்து விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார்.
இப்படியான நிலையில் தற்போது இவர் வெளிநாட்டை சேர்ந்த ஒருவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவி வந்தது. மேலும் இவர் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் வெளிநாட்டு நபருடன் பங்கேற்றதும் இந்த பேச்சுக்கு காரணமாக அமைந்தது.
இப்படியான நிலையில் இது குறித்து ஜெயசுதா விளக்கம் அளித்துள்ளார். தனது வாழ்க்கை வரலாற்றை அவர் படமாக்க உள்ளதால் தன்னுடன் பயணித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஆதிரன் நாக்கெப்பன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் ‘தி ஒன் வித்தின் யூ’. கோயம்புத்தூரின்…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் ‘தலைவர் 173’ திரைப்படம், அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே…
சின்னத்திரையில் காமெடியன், நடனக் கலைஞர், தொகுப்பாளர் என பன்முகத் திறமையுடன் ரசிகர்களை கவர்ந்து, தற்போது நடிகராகவும் தனக்கென ஒரு இடத்தைப்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து தற்போது தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. தலைவர் விஜய் குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா…
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் மீரா விஜய் ஆண்டனி வழங்கும் திரைப்படம் 'நூறு சாமி'. மாபெரும் வெற்றி பெற்ற…
NIZHAL OFFICIAL TRAILER | TAMIL | JANANY KJ | VISHAKAN | ABUBAKKAR | AK KUMAR…