இந்த வருடம் திரையுலகிற்கு மிகவும் கஷ்ட காலம் தான். ஆம் பல நஷ்டங்கள், பல உயிரிழப்புகள் இந்த வருடம் நிகழ்ந்துள்ளது.
அந்த வகையில் தற்போது பாலிவுட் திரையுலகில் பிரபல டிவி சேனலில் பாடகியாகவும், நடிகையாகவும் ரசிகர்களை கவர்ந்து பிரபலமானவர் திவ்யா சௌக்ஸி.
இவர் ஹிந்தியில் வெளிவந்த Hai apna dil toh awara என்கிற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதனிடையே நேற்று இவர் கேன்சர் நோயால் காலமாகியிருப்பது தற்போது தெரிந்துள்ளது.
மேலும் இவர் இறப்பதற்கு முன்பு தனது ரசிகர்களுக்காக உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில் அவர் தெரிவித்துள்ளது : ‘ நான் சொல்ல நினைப்பதற்கு வார்த்தைகள் மட்டும் போதாது. பல மாதங்களாக எனக்கு தொடர்ந்து ஆறுதல் Messages வந்து கொண்டே இருக்கின்றன. இப்போது நான் இதை சொல்ல வேண்டிய தருணம். நான் என் மரண படுக்கையில் இருக்கிறேன்.
நான் வலிமையாகதான் இருக்கிறேன். இந்த கஷ்டங்கள் இல்லாமல் இன்னொரு வாழ்க்கை கிடைக்கட்டும். Bye ‘ என எமோஷனலாக பதிவி ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை திவ்யா.
மேலும் இவரின் இந்த திடீர் மறைவுக்கு ரசிகர்களும் திரைத்துறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் “கொங்குநாடு…
குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…
காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
அருண் இடம் சண்டை போட்டுவிட்டு சீதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…