Actress Ananya Pandi About Vijay Devarakonda
தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும் இடையே காதல் இருப்பதாகவும் இருவருக்கும் விரைவில் திருமணம் நிலவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில் அது வதந்தி என விஜய்தேவரகொண்டா விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா உடன் ஒரு படத்தில் இணைந்து நடித்து வரும் அனன்யா பாண்டி அவர்கள் ஒரு பேட்டி ஒன்றில் விஜய் குறித்து பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தேவரகொண்டா படத்தில்தான் தைரியசாலியாகவும் முரடனாகவும் நடிப்பார். நிஜ வாழ்க்கையில் அவர் ஒரு பயந்தாங்கோலி யாரிடமும் அவ்வளவாக பேச மாட்டார். தானுண்டு தன் வேலையுண்டு என இருந்து விடுவார்.
நடிப்பில் முழு அளவில் ஒத்துழைப்பு கொடுத்தார். படத்தில் இருக்கும் தைரியம் அவருக்கு நிஜ வாழ்க்கையில் கிடையாது என கூறியுள்ளார். இதனால் விஜய்தேவரகொண்டா ரசிகர்கள் இந்த நடிகையை திட்டி தீர்த்து வருகின்றனர்.
வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு வாசித்த போது அழுதுவிட்டேன் என கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமான். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல…
வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி துமுகம் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட…
‘வலை’யில் 2 வேடங்களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா? அதர்வா முரளி இரட்டை வேடங்களில் நடிக்கும் படத்துக்கு ‘வலை’…
'பூக்கி" படத்தில் முதல்முறையாக... மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராகவும் வலம் வருபவர் விஜய்…
3 ஆண்டுகளாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு தமிழ் சினிமாவில் பிரபல டப்பிங் கலைஞர்…
சினிமாவில் இருந்து விலகியது ஏன்? - முமைத் கான் விளக்கம் தமிழ் சினிமாவில் போக்கிரி, வில்லு, கந்தசாமி உள்பட பல…