தமிழ் சினிமாவில் பக்தி படங்களுக்கென எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில் பல வருடங்களுக்கு முன்னர் வெளியாகவே மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் பாளையத்தம்மன்.
குழந்தை கைத்தவரை உண்டியலில் விழுந்து விட அந்த குழந்தை அம்பாளுக்கு தான் சொந்தம் என கோவில் நிர்வாகம் சொன்ன பெற்ற தாய் மகளை விட்டுக் கொடுக்க மாட்டேன் என அடம் பிடிக்கிறார். அடுத்து நடந்தது என்ன என்பதுதான் இந்த படத்தின் கதைக்களமாக இருந்தது.
இந்த படத்தில் சிறுவயது பெண்ணாக நடித்திருந்தார் அட்சயா ஜெயராமன். இந்த படத்தை தொடர்ந்து மேலும் சில படங்களில் நடித்திருந்த இவர் அதன் பிறகு மொத்தமாக காணாமல் போனார்.
படிப்பில் கவனம் செலுத்த இவர் சினிமாவை விட்டு விலகிய நிலையில் தற்போது மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றி வருகிறார். இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இளம் வயதிலேயே கணவரை இழந்த பெண்ணாக சுவாசிகா, தனது இரண்டு மகன்களையும் தனியாக வளர்த்து வாழ்க்கையில் நிலைநிறுத்துகிறார். காலம் நகர,…
கணவர் திகந்த்துடன் அவரது சொந்த ஊருக்கு வருகிறார் சமந்தா. குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட திகந்த், பல…
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா ரூத் பிரபு குறித்து சமீபகாலமாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தற்காலிகமாக ‘தலைவர் 173’ என அழைக்கப்படும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள்…
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றியைத்…
2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில், நிவின் பாலி நடிப்பில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல்…