கொரோனா வைரஸால் உலகம் முழுக்க 1 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.
இந்தியாவிலும் 16 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இன்னும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
மக்களும் மிகுந்த கவனத்துடன் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.
இந்நிலையில் ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகரான ஆமிர் கானுடைய வீட்டில் பணியாற்றும் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாம்.
இந்நிலையில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதாம்.
இதனால் ஆமீர் கான் தன்னுடை ஊழியர்களை நன்றாக கவனித்து வரும் சுகாதார துறைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னுடைய அம்மாவை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். அவருக்கு கொரோனா இருக்கக்கூடாது என வேண்டிக்கொள்ளுங்கள் என்று கேட்டுள்ளார்.
கராத்தே மாஸ்டராக இருக்கும் அர்ஜுன், தனது மகள் ப்ரீத்தி முகுந்தனை சிறு வயதிலிருந்தே தைரியமான பெண்ணாக வளர்க்கிறார். “ஒரு பெண்…
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கிரைம் த்ரில்லர் திரைப்படமான “கர”, கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே…
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவான “கருப்பு” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக…
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடித்துள்ள‘ப்ளாஸ்ட்’ (Blast) திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, தற்போது தொடர்ச்சியாக வித்தியாசமான கதைகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஆர்.ஜே. பாலாஜி…
தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள “சிக்மா” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில்…