கொரோனா வைரஸால் உலகம் முழுக்க 1 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.
இந்தியாவிலும் 16 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இன்னும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
மக்களும் மிகுந்த கவனத்துடன் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.
இந்நிலையில் ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகரான ஆமிர் கானுடைய வீட்டில் பணியாற்றும் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாம்.
இந்நிலையில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதாம்.
இதனால் ஆமீர் கான் தன்னுடை ஊழியர்களை நன்றாக கவனித்து வரும் சுகாதார துறைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னுடைய அம்மாவை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். அவருக்கு கொரோனா இருக்கக்கூடாது என வேண்டிக்கொள்ளுங்கள் என்று கேட்டுள்ளார்.
வரகு அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
கம்ருதீன் மற்றும் ஆதிரை இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்…
இட்லி கடை படத்தின் 9 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
கோலாகலமாக சீதாவின் கடை திறப்பு விழா நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
கனி மற்றும் பிரவீன் இருவரும் வேண்டுமென்றே சாப்பாட்டில் அதிகமாக உப்பு சேர்த்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…