actor vadivelu decision on upcoming projects update
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக எக்கச்சக்கமான படங்களில் எண்ணற்ற நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் வைகை புயல் வடிவேலு.
இன்று வரை மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களின் மூலம் பலரையும் சிரிக்க வைத்து வருகிறார். 24ம் புலிகேசி படத்தின் சர்ச்சை காரணமாக இவருக்கு ரெட் கலர் பாடப்பட்டு கிட்டத்தட்ட 10 வருடங்கள் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் என்ட்ரி கொடுத்தார்.
ஆனால் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறாமல் தோல்வியை தழுவியது. இதன் காரணமாக நடிகர் வடிவேலு இனி ஹீரோவாக நடிக்கப் போவதில்லை என முடிவெடுத்திருப்பதாக தெரியவந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் இனிவரும் காலங்களில் நடிகர்களுடன் இணைந்து துணை நடிகராக காமெடி கதாபாத்திரத்தை மட்டுமே ஏற்று நடிக்கப் போகிறார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வடிவேலுவின் இந்த முடிவு குறித்து உங்கள் கருத்து என்ன??
அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் “கொங்குநாடு…
குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…
காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
அருண் இடம் சண்டை போட்டுவிட்டு சீதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…