கிடுகிடுவென வளர்ந்த சூர்யாவின் மகள்.!! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஜோதிகா‌. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி நடித்த மொழி படங்களில் நடித்து வந்த இவர் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் இருக்கின்றனர். இரண்டு குழந்தைகளைப் பெற்று அவர்களை வளர்ப்பதில் கவனம் செலுத்திய ஜோதிகா கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது சூர்யாவின் மகள் தியா வேகவேகமாக வளர்ந்து நாயகியாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்து நிற்கிறார். இந்த நிலையில் ஜோதிகா, தியா உள்ளிட்டோர் நக்மாவுடன் சேர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

தியா தன்னுடைய பெரியம்மா நக்மாவை விட உயரமாக வளர்ந்து நிற்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பலரும் தியாவின் வளர்ச்சி பற்றி ஆச்சரியமாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

actor suriya daughter diya with naghma photo update
jothika lakshu

Recent Posts

காதல் கதை தயாராக இருக்கிறது.. ஆனால்? கௌதம் மேனன் சொன்ன விஷயம்..!

புதிய படம் குறித்த அப்டேட் கொடுத்துள்ளார் கௌதம் மேனன். தமிழ் சினிமாவின் இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் என பன்முகம் திறமை…

1 hour ago

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகப்போகும் படங்கள் குறித்து வெளியான தகவல்.!!

கமல்ஹாசன் அடுத்தடுத்து நடிக்க போகும் மூன்று படங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…

1 hour ago

சிம்பு பட டயலாக்குகளை பேசி அசத்திய நடிப்பு அரக்கன் பிக் பாஸ் திவாகர்..!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் வாட்டர் மேன்…

5 hours ago

செல்வத்தை மிரட்டிய அருண், கோர்ட்டுக்கு வந்த ரோகினி..இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்ருதியை…

5 hours ago

நந்தினிக்கு வரும் ஆபத்து.. பதறி தவிக்கும் சூர்யா.. வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

21 hours ago

எனக்கு கஷ்டம் வந்தால் நான் அழுவேன்.. நடிகை சாய் தன்ஷிகா பேச்சு.!

நான் அனுபவிக்காத கஷ்டமே இல்லை என்று நடிகை சாய் தன்ஷிகா பேசியுள்ளார். மனதோடு மழைக்காலம் படத்தின் மூலம் கதாநாயகியின் தோழியாக…

22 hours ago