Actor STP Rosary about Baakiyalakshmi Serial
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராமமூர்த்தி கதாபாத்திரம் இறந்தது போல் காட்டியுள்ளனர். இது குடும்பத்தினர் இடையே பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதன்பிறகு கதை எப்படி இருக்கும் என்ற பல சுவாரசியங்கள் நிறைந்திருக்கிறது.
அந்த வகையில் ராமமூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்த ரோசரி இது குறித்து பேசி உள்ளார் அதில், ராமமூர்த்தி கேரக்டர் இனி முடிந்து விட்டது என்று சொல்லிவிட்டதாகவும், சீரியல் தரப்பில் முடிவெடுத்த பிறகு நாம் எதுவும் செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார்.இருப்பினும், இறுதித் தருணம் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்று சீரியல் தரப்பினர் முடிவு எடுத்திருந்தார்கள். நானும் ஒரு நடிகர் அதனால் அதற்கு தகுந்தார் போல் நடித்து முடித்து விட்டேன் என்றும் இனி நான் இந்த சீரியலில் இல்லை என்பது ஒரு மாதிரி பீல் ஆகிறது என்றும் கூறியிருக்கிறார். மேலும் அவர் சீரியல் விரைவில் முடியப்போவதாகவும் சொல்லி இருக்கிறார். இதனால் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் அப்செட்டில் இருக்கிறார்கள்.
இருப்பினும் ராமமூர்த்தி கதாபாத்திரம் இல்லாமல் கதை எப்படி நகரப் போகிறது? என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்து வருகிறது.ராமமூர்த்தி கதாபாத்திரத்தை நீங்க எவ்ளோ மிஸ் பண்றீங்க எங்களோடு கமென்டில் ஷேர் பண்ணுங்க…
கருவேப்பிலை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
இன்றைய நான்காவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
பிரதீப் ரங்கநாதன் நண்பர்களுடன் சேர்ந்து சர்ப்ரைஸ் டியூட் என்ற பெயரில் பலருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் செய்து வருகிறார். இவருக்கு உறுதுணையாக…
வடசென்னையின் கடலோர பகுதியில் கடலை ஒட்டி கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம்…
கிராமத்தில் வாழ்ந்து வரும் நாயகன் துருவ் விக்ரம் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு கபடி ஆட மிகவும் பிடிக்கும். கபடி…
டியூட் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…