புகழின் செல்போன் திருடிய நபருக்கு நன்றி தெரிவித்து என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் இடையே அதிகம் பிரபலம் அடைந்தவர் புகழ். இதற்கு முன்னதாக இவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருந்தாலும் இந்த நிகழ்ச்சி தான் அவருக்கு தனி இடத்தை பெற்று தந்தது.

இதனைக் கடந்து தற்போது ஜூ கீப்பர் என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். முதல் முறையாக வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தபோது ஒருவர் தன்னுடைய செல்போனை திருடிக் கொண்டு ஓடினார்.

அன்னைக்கு நான் பயந்து ஊருக்குச் சென்று இருந்தால் இன்னைக்கு இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது. இன்னைக்கு 50 செல்போன் கடையை திறந்து வைத்திருக்கிறேன். செல்போனை திருடி கொண்டு ஓடிய திருடனுக்கு நன்றி என கூறியுள்ளார்.

மேலும் அவர் உயிரோடு இருந்தால் என்னை பார்க்க வாங்க உங்களுக்கு ஐபோனே வாங்கித் தருகிறேன் என நன்றி தெரிவித்துள்ளார். ‌‌ ‌‌

actor pugazh about phone theft incident update
jothika lakshu

Recent Posts

சமந்தாவின் வெற்றியை வாழ்த்திய நயன்தாரா

நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடி…

2 hours ago

தனுஷ் – ஸ்ரீலீலா கூட்டணியின் ‘ஓம்’ படத்தில் பிரம்மாண்ட நடனப் பாடல்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் மற்றும் தென்னிந்தியாவின் இளம் சென்சேஷன் நடிகை ஸ்ரீலீலா முதல்முறையாக இணைந்து நடித்து…

2 hours ago

‘அம்மா’ அமைப்பில் பரபரப்பு: தலைவர் ஸ்வேதா மேனன் உள்ளிட்ட நிர்வாகக் குழு முழுமையாக ராஜினாமா!

மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கமான AMMA (Association of Malayalam Movie Artists) அமைப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில்,…

2 hours ago

‘சர்தார் 2’, ‘மார்ஷல்’ ஷூட்டிங் நிறைவு: கார்த்தியின் அடுத்தடுத்த மெகா திட்டங்கள்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வரும் நடிகர் கார்த்தி, தற்போது பல முக்கிய படங்களை கையில் வைத்திருக்கும்…

2 hours ago

செப்டம்பர் 11-ல் திரைக்கு வரும் ‘டிமான்டி காலனி 3’!

தமிழ் சினிமாவின் வெற்றிகரமான ஹாரர் த்ரில்லர் தொடர்களில் ஒன்றான ‘டிமான்டி காலனி’ படத்தின் மூன்றாம் பாகம் குறித்த முக்கிய அறிவிப்பை…

2 hours ago

நூறு சாமி திரை விமர்சனம்

இளம் வயதிலேயே கணவரை இழந்த பெண்ணாக சுவாசிகா, தனது இரண்டு மகன்களையும் தனியாக வளர்த்து வாழ்க்கையில் நிலைநிறுத்துகிறார். காலம் நகர,…

1 day ago