actor pugazh about phone theft incident update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் இடையே அதிகம் பிரபலம் அடைந்தவர் புகழ். இதற்கு முன்னதாக இவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருந்தாலும் இந்த நிகழ்ச்சி தான் அவருக்கு தனி இடத்தை பெற்று தந்தது.
இதனைக் கடந்து தற்போது ஜூ கீப்பர் என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். முதல் முறையாக வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தபோது ஒருவர் தன்னுடைய செல்போனை திருடிக் கொண்டு ஓடினார்.
அன்னைக்கு நான் பயந்து ஊருக்குச் சென்று இருந்தால் இன்னைக்கு இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது. இன்னைக்கு 50 செல்போன் கடையை திறந்து வைத்திருக்கிறேன். செல்போனை திருடி கொண்டு ஓடிய திருடனுக்கு நன்றி என கூறியுள்ளார்.
மேலும் அவர் உயிரோடு இருந்தால் என்னை பார்க்க வாங்க உங்களுக்கு ஐபோனே வாங்கித் தருகிறேன் என நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடி…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் மற்றும் தென்னிந்தியாவின் இளம் சென்சேஷன் நடிகை ஸ்ரீலீலா முதல்முறையாக இணைந்து நடித்து…
மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கமான AMMA (Association of Malayalam Movie Artists) அமைப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில்,…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வரும் நடிகர் கார்த்தி, தற்போது பல முக்கிய படங்களை கையில் வைத்திருக்கும்…
தமிழ் சினிமாவின் வெற்றிகரமான ஹாரர் த்ரில்லர் தொடர்களில் ஒன்றான ‘டிமான்டி காலனி’ படத்தின் மூன்றாம் பாகம் குறித்த முக்கிய அறிவிப்பை…
இளம் வயதிலேயே கணவரை இழந்த பெண்ணாக சுவாசிகா, தனது இரண்டு மகன்களையும் தனியாக வளர்த்து வாழ்க்கையில் நிலைநிறுத்துகிறார். காலம் நகர,…