நடிகை பூர்ணாவை தொடர்பு கொண்டு துபாய் தொழிலதிபர் குடும்பத்தினர் என்று ஒரு கும்பல் பெண் கேட்டு வந்துள்ளனர். அதன்பின் அந்த கும்பல் போலியானவர்கள், மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து நடிகை பூர்ணா தரப்பு புகாரின் பெயரில் போலீஸ் அந்த கும்பலை விசாரித்து கைது செய்துள்ளது.
இது குறித்து பேட்டியளித்த நடிகை பூர்ணா “இந்த சம்பவத்தால் இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என முடிவு செய்துள்ளேன். எனக்கு திருமணம் செய்து வைக்க நினைத்து தான் எந்த துபாய் தொழிலதிபர் கும்பல் என்னை பெண் கேட்டு வந்தனர். அவர்களுக்கு நானும் எனது குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தோம்.
என்னை மணக்க இருந்தவருடன் நானும் அவரும் திருமணத்திற்கு பின் எப்படி இருக்கவேண்டும் என கலந்து பேசினோம். இந்த நிலையில் தான் அந்த கும்பல் போலியென தெரியவந்தது, அன்பாக பேசி எங்களை ஏமாற்றி உள்ளார்கள். இதனால் திருமணம் என்றாலே பயமாக உள்ளது, யாரை நம்புவது என்றே தெரியவில்லை.
இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என முடிவு செய்துள்ளேன், இந்த அதிர்ச்சியிலிருந்து மீள தற்போது நடனத்தில் கவனம் செலுத்தி வருகிறேன்” என பேட்டியளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தற்போது சூர்யாவை வைத்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் அரசன் என்ற திரைப்படம் உருவாக உள்ளது…
தமிழ் சினிமாவில் 3 படத்தின் இசையமைப்பதன் மூலம் பிரபலமானவர் அனிருத் அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், டேவிட் ,வணக்கம் சென்னை, வேலையில்லா…
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற…
சாமியார் பெண்மணி வந்து மீனாவை வீட்டை விட்டு வெளியே துரத்த சொல்லி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…
Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…