நடிகர் விஸ்வநாத் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து கமல் போட்ட பதிவு

தமிழ் திரையுலகில் பிரபலம் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். எப்போதும் சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக பதிவுகளை பகிர்ந்து வரும் நடிகர் கமல் ஹாசன் தற்போது உருக்கமான பதிவை பகிர்ந்திருக்கிறார்.

அதாவது, இந்திய சினிமாவில் நடிகரும் இயக்குனருமாக பன்முகத் திறமைகள் கொண்ட கே.விஸ்வநாத் அவர்கள் நேற்றைய தினம் உடல்நல குறைபாடு மற்றும் வயது முதிர்வு காரணமாக மரணமடைந்துள்ளார்.

பல்வேறு விருதுகளை வாங்கி குவித்த இவர் கமலின் சலங்கை ஒலி ,சிப்பிக்குள் முத்து, சங்கராபரணம் உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார். தற்போது இவரது மரணம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் “வாழ்க்கையின் இடைநிலை, கலையின் அழியாத்தன்மை முழுமையாக புரிந்து கொண்டவர் விஸ்வநாத். காலம் கடந்து இவரது கலை பங்களிப்பு கொண்டாடப்படும். என்று எழுதியுள்ள புகைப்படத்தை பதிவிட்டு சல்யூட் மாஸ்டர் என்றும் குறிப்பிட்டு தன்னுடைய இரங்கலை உருக்கத்துடன் தெரிவித்து இருக்கிறார்.

jothika lakshu

Recent Posts

சங்கு பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் !!

சங்குப்பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…

6 hours ago

தயாரிப்பாளராக என்ட்ரி கொடுக்கும் சிம்ரன்.. புதிய படத்தின் தகவல் இதோ..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்த மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சிம்ரன். இவருக்கு திருமணம் ஆகி…

14 hours ago

அழகிய ஆண் குழந்தைக்கு அம்மாவான வைஷாலி தணிகா..குவியும் வாழ்த்து..!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான முத்தழகு சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் வைஷாலி அதனைத் தொடர்ந்து மகாநதி…

14 hours ago

தமிழ்நாட்டில் ஆறு நாட்களில் மதராசி படம் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…

14 hours ago

அஜய் அப்பாவிடம் கெஞ்சிய முத்துமீனா, கிருஷ் எடுக்க போகும் முடிவு என்ன?இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவும் மீனாவும்…

15 hours ago

நந்தினியை பார்க்க வந்த சிங்காரம், சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

15 hours ago