Actor jayam-ravi-went-to-the-fan-house
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர்தான் ஜெயம் ரவி. தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். அந்த வகையில் இவரின் தீவிர ரசிகரான செந்தில் என்பவர் திடீரென்று மரணம் அடைந்திருக்கிறார்.
இதனை அறிந்த ஜெயம் ரவி மதுரை மாவட்டத்தை சேர்ந்த செந்திலின் வீட்டிற்கு சென்று அவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அதன் பின் அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ஜெயம்ரவி செந்திலின் உடன் பிறந்தவர்களுக்கான படிப்பு செலவு முழுவதையும் தான் ஏற்றுக்கொள்வதாக கூறியிருக்கிறார். ஜெயம் ரவியின் இந்த செயலை பார்த்த ரசிகர்கள் அவரை மனதார பாராட்டி வருகின்றனர்.
இளநீர் பாயாசம் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
சம்பளத்தை அஜித் உயர்த்தியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் ஜனவரி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடு க்ரிஷ் பாட்டி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…