குறை கூறிய பாலிவுட் இயக்குனருக்கு விளக்கம் கொடுத்த விக்ரம்

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் பொன்னியன் செல்வன் 2 திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் சமூக வலைத்தள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகர் விக்ரம் பிரபல பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் அவர்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்து பதிவிட்டு இருக்கிறார்.

அதாவது, பாலிவுட் இயக்குனர் அனுராக் தற்போது கென்னடி என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். அவர் இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் விக்ரமை தொடர்பு கொள்ள முயற்சித்து இருக்கிறார் ஆனால் விக்ரம் எதற்கும் பதில் அளிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

இதற்கு நடிகர் விக்ரம் தனது ட்விட்டரில் ” அன்புள்ள அனுராக் காஷ்யப் உங்களிடமிருந்து எனக்கு எந்த எந்த மின்னஞ்சலும், மெசேஜும் வரவில்லை நீங்கள் என்னைத் தொடர்பு கொண்ட ஐடி செயலில் இல்லை, அதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு என் எண் மாறிவிட்டது. அந்த தொலைபேசி அழைப்பின் போது நான் கூறியது போல், உங்கள் கென்னடி படத்திற்காக நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன், மேலும் அதில் எனது பெயர் இருப்பதால். நான் உங்களுக்கு நல்ல தருணங்களை வாழ்த்துகிறேன். என்று குறிப்பிட்டு பகிர்ந்து இருக்கிறார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

jothika lakshu

Recent Posts

Adada Thiruda Lyrical Video Song

Adada Thiruda Lyrical Video Song | Andharan | Hari S R | Chinmayi | Mohan…

7 hours ago

Double Occupancy Official Trailer

Double Occupancy Official Trailer | Santhosh, Reshma, Samyuktha, Vinoth | Aswin Kandasamy

7 hours ago

விஜய்யை பார்க்கும் முன் மகளிடம் சத்தியம் வாங்கிய குஷ்பு!

நடிகை குஷ்புவின் இளைய மகள் அனந்திகா, ‘டபுள் ஆக்குபன்சி’ திரைப்படத்தில் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். இப்படம் ஜூன் 12-ம் தேதி…

9 hours ago

முழுக்க முழுக்க இசையால் பேசும் சிங் கீதம் – கமல்ஹாசன் நெகிழ்ச்சி!

94 வயதான மூத்த இயக்குநர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில், நாக் அஸ்வின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிங் கீதம்’ திரைப்படம் ஜூன்…

9 hours ago

ஓணம் ரிலீஸில் மோதும் முன்னணி மலையாள நட்சத்திரங்கள்!

கேரளாவின் மிகப்பெரிய திருவிழாவான ஓணம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 16 முதல் 26 வரை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. 10…

9 hours ago

‘பெத்தி’க்கு எழும் எதிர்ப்பு – பெண்களை பொருளாக பாவிக்கிறதா சினிமா?

ராம் சரண், ஜான்வி கபூர் நடிப்பில் ஜூன் 4-ம் தேதி வெளியான ‘பெத்தி’ திரைப்படம் தற்போது சமூக வலைதளங்களிலும் திரையுலகிலும்…

9 hours ago