akshay kumar
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க நடிகர் -நடிகைகள் சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வு வீடியோக்களையும், கருத்துப் பதிவையும் வெளியிட்டு வருகிறார்கள். ஆனாலும் வெளியில் மக்கள் நடமாட்டம் இருப்பதாக பலரும் ஆதங்கப்படுகிறார்கள். இதனை பிரபல இந்தி நடிகர் அக்ஷய்குமார் ஏற்கனவே கடுமையாக சாடினார்.
“‘ஊரடங்கின் அர்த்தம் புரியாமல் சுற்றுகிறீர்களே, உங்களுக்கு அறிவு இல்லையா? நீங்களும், உங்கள் குடும்பமும் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டால் என்ன ஆகும்? என்று சிந்தியுங்கள். யாருமே உயிரோடு இருக்க முடியாது. படங்களில் நான் ஹெலிகாப்டர்களில் தொங்கி இருக்கிறேன். இன்று நமது வாழ்க்கையும் அதுமாதிரி அந்தரத்தில் தொங்குகிறது. முட்டாளாக வெளியே சுற்றாதீர்கள் என்று கண்டித்தார்.
தற்போது டுவிட்டரில் வெளியிட்டுள்ள இன்னொரு பதிவில், “இப்போதைய சூழ்நிலையில் வீட்டில் இருந்து தனது பாதுகாப்பையும், தனது குடும்பத்தினரின் பாதுகாப்பையும் உறுதி செய்பவரே சூப்பர் ஸ்டார். ஒவ்வொருவரும் இத்தகைய சூப்பர் ஸ்டாராக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
திரையுலகில் திருமணத்திற்குப் பிறகும், தாயான பிறகும் தனது நட்சத்திர அந்தஸ்தை அசைக்காமல் தக்கவைத்திருக்கும் நடிகைகளில் முன்னணியில் இருப்பவர் நயன்தாரா. குடும்ப…
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம் குறித்து புதிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.…
ஜெயராம் மற்றும் ஊர்வசி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள நகைச்சுவை பொழுதுபோக்கு திரைப்படமான ‘பரிமளா அண்ட் கோ’, வரும் ஜூன் 5-ஆம்…
இயக்குநர் ராம் இயக்கத்தில் 2007-ஆம் ஆண்டு வெளியான ‘கற்றது தமிழ்’ திரைப்படம் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படும் கல்ட் கிளாசிக்…
‘நாடோடிகள்’ புகழ் அபிநயா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள சைக்காலஜிக்கல் திரில்லர் திரைப்படம் ‘இரட்டையர்’. அறிமுக இயக்குநர் ஜெகதீஷ் இயக்கியுள்ள இந்த…
இயக்குநர் டேவிட் தவான் இயக்கத்தில் வருண் தவான் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா…