ஆயிரத்தில் ஒருவன் 2வில் கண்டிப்பாக நான் இருப்பேன், செல்வராகவன் முன் தனுஷ் ஓபன் டாக்

கார்த்தி நடித்து செல்வராகவனின் இயக்கத்தில் 2009ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் ஆயிரத்தில் ஒருவன்.

இப்படம் வெளிவரும் பொழுது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. ஆனால் தற்போது இப்படத்தை சமூக வலைத்தளங்களின் மூலமாக மிக பெரிய அளவில் கொண்டாட தொடங்கிவிட்டனர்.

மேலும் ரசிகர்கள் இப்படத்தின் 2 பாகம் எப்போது வரும் என்றும் கேட்க தொடங்கி விட்டார்கள் .

இந்நிலையில் அண்மையில் பிரபல விருது விழாவில் கலந்து கொண்ட நடிகர் தனுஷ், இயக்குனர் செல்வராகவன் அவர்களுக்கு முன் நின்று “ஆயிரத்தில் ஒருவன் 2 இருந்தால் நான் அதில் கண்டிப்பாக இருப்பேன்” என்று வெளிப்படையாக கூறினார்.

Suresh

Recent Posts

இன்ஸ்டாகிராமில் போட்ட வீடியோவால் சீரியல் நடிகை அர்ச்சனாவுக்கு வந்த பிரச்சனை..!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் பிரபலமானவர் அர்ச்சனா…

1 hour ago

விஜயா கேட்ட கேள்வி, சுருதி கொடுத்த பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடின் பார்வதியும்…

2 hours ago

ஆனந்தி சொன்ன வார்த்தை, மகேஷ் விட்ட சவால், வெளியான மூன்று முடிச்சு, சிங்க பெண்ணே ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

2 hours ago

பிரபாஸ் நடித்த ‘த ராஜா சாப்’ படம் ஓடிடி.யில் ரிலீஸ்..

பிரபாஸ் நடித்த 'த ராஜா சாப்' படம் ஓடிடி.யில் ரிலீஸ்.. மாருதி இயக்கத்தில் பிரபாஸ், நிதி அகர்வால், மாளவிகா மோகனன்,…

24 hours ago

அட்ஜெஸ்ட்மென்ட் இல்லை; சிரஞ்சீவி பேச்சு சர்ச்சை: வைரலாகும் நிகழ்வு

அட்ஜெஸ்ட்மென்ட் இல்லை; சிரஞ்சீவி பேச்சு சர்ச்சை: வைரலாகும் நிகழ்வு சிரஞ்சீவியின் திரைப்பயணத்தில் பெரிய வெற்றிப்படம் ஆகி விட்டது அனில் ரவிபுடி…

24 hours ago

விஜய் தேவரகொண்டாவுடன் 3-வது முறையாக இணையும், ராஷ்மிகா… வெளியானது ‘ரணபாலி’ மாஸ் அப்டேட்

விஜய் தேவரகொண்டாவுடன் 3-வது முறையாக இணையும், ராஷ்மிகா… வெளியானது ‘ரணபாலி’ மாஸ் அப்டேட் தெலுங்கு சினிமாவான 'ரணபலி' படத்தின் தகவல்கள்…

24 hours ago