Mani Ratnam
பல வெற்றி படங்களை இயக்கியவர் மணிரத்னம். இவர் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார். படப்பிடிப்பு இல்லாததால் மணிரத்னம் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாற்றினார்.
இவருடன் பேசுவதற்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலக பிரபலங்கள் சிலரும் ஆன்லைனில் வரிசை கட்டி நின்றார்கள்.
அப்போது பிரபல இளம் மலையாள இயக்குனர் லிஜோ ஜோஸ் இவர்கள் உரையாடலை கவனித்துள்ளார். அவர் இருப்பதை கவனித்த சுஹாசினி, லிஜோவை வரவேற்று தானும் தனது கணவரும் அவரது படங்களுக்கு தீவிர ரசிகர்கள் என கூறினார்.
லிஜோவுடன் தொடர்ந்து உரையாடிய மணிரத்னம், அவர் இயக்கிய அனைத்து படங்களையும் தான் பார்த்துவிட்டதாக கூறி, மலையாள திரையுலகில் உள்ள மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவரான லிஜோ தொடர்ந்து இதேபோன்ற நல்ல படைப்புகளை தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மலையாளத்தில் வெளியான அங்கமாலி டைரீஸ், ஈ மா யூ, ஜல்லிக்கட்டு என சிறந்த படங்களை தந்து ரசிகர்கள் மட்டுமல்லாது விமர்சகர்களையும் கவர்ந்தவர் தான் இயக்குனர் லிஜோ ஜோஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷின் வேகம்: ‘D54’ படப்பிடிப்பு நிறைவு! அசோக்செல்வன், சரத்குமார் இணைந்து நடித்து வெளியான 'போர்த்தொழில்' திரைப்படம் வரவேற்பு பெற்றது. விக்னேஷ்…
போலீஸ் அதிகாரி கெட்டப்.. மிரட்டலாக உருவாகி வரும் சூர்யா 47 ப்ரோமோ.. வெளியான கொலமாஸ் தகவல் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’…
அப்பா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை... ரசிகர்களுடன் 'கொம்பு சீவி' படம் பார்த்த சண்முக பாண்டியன் பேட்டி விஜயகாந்த்…
’அஜித்தின் தீவிர ரசிகன் நான்’ - இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தமிழ் சினிமாவில் 'ஓர் இரவு' என்ற படத்தின் மூலம்…
'வா வாத்தியார்' எப்போது ரிலீஸ்? கார்த்தி நடிப்பில் உருவான 'வா வாத்தியார்' திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாக இருந்தது.…
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நோரா படேஹி.இவர் தற்போது தொடர்ந்து கவர்ச்சி நடனங்கள் ஆடி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து…