இந்தியளவில் மிகவும் பிரபலமான காதல் ஜோடிகளில் ஒரு ஜோடி தான் கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா.
ஆம் இவர்கள் இருவரும் காதலித்து 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் நடிகை அனுஷ்கா ஷர்மா நடித்து கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொள்ள வேண்டும் என்று டுவிட்டரில் பல சர்ச்சைகள் எழுந்து வருகிறது.
இதற்கு குறிப்பாக கூறப்படும் காரணம் :
பதால் லோக் எனும் சீரிஸ் ஒன்றை நடிகை அனுஷ்கா ஷர்மா தயாரித்து வெளியிட்டிருந்தார்.
இந்த சீரிஸில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் தனது கட்சியை தாக்கும் விதத்தில் இருக்கிறது என அந்த கட்சி எம்.எல்.ஏ, போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஒரு தேச பக்தர், ஆனால் அவரின் மனைவி இப்படிப்பட்ட ஒரு சீரிஸை தயாரித்துள்ளார். இதனால் அவர் அனுஷ்கா ஷர்மாவை விவாகரத்து செய்யவேண்டும் என குறிப்பிட்டு, ரசிகர்களுக்கு இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளார்.
இதனால் தான் தற்போது இந்த விவாகரத்து சர்ச்சை பெரும் அதிர்வலையை சமூக வலைத்தளங்களில் ஏற்படுத்தியுள்ளது.
"இது ஒன்றும் தியேட்டர் கிடையாது" - ரசிகர்களிடம் அஜித் கோபம் அஜித்குமார் ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு ஆதிக்…
விபத்தில் சிக்கி அப்பாவின் கழுத்து எறிஞ்சு போச்சு என்று அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக…
திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில்…
பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா! நடிகை மட்டுமல்ல ஸ்ரீலீலா, இனி டாக்டரும் ஆவார். இது பற்றிய அவரது…
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கு…
சூர்யாவின் திருமணம் குறித்து சிவகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் நடித்து பிரபலமானவர் சிவகுமார். இவரது மகன் சூர்யா. இவர்…