Vijay TV serial abruptly stopped
விஜய் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன்பெல்லாம் நிகழ்ச்சிகள் தான் அதிகம் ஒளிபரப்பாகின.
ஆனால் இப்போதெல்லாம் சீரியல்களும் அதிக அளவில் ஒளிபரப்பாகின்றன. காலையில் தொடங்கி இரவு வரை தொடர்கள் ஒளிபரப்பாகிக் கொண்டே இருக்கின்றன.
பிக்பாஸ் 5வது சீசன் தொடங்கியதும் நிறைய சீரியல்களின் நேரம் மாற்றம் ஆனது. அதேசமயம் செந்தூரப் பூவே என்ற சீரியல் சில காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த தொடர் ரசிகர்கள் ஷாக் ஆனார்கள்.
தற்போது என்ன தகவல் என்றால் இந்த செந்தூரப் பூவே சீரியல் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் நடிகர்கள் மாற்றம் நடந்துள்ளதா இல்லை அதே நடிகர்கள் நடிக்கிறார்களா என்பது தெரியவில்லை.
இயக்குனர் அகில் சத்யன் இயக்கத்திலும் நிவின் பாலி கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் சர்வமயா. ரொமான்டிக் காமெடி மற்றும் பேண்டஸி…
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களின் ஒருவராக வலம் வருபவர் சங்கர். இவரது இயக்கத்தில் இந்தியன் 2 என்ற திரைப்படம் வெளியாகி…
80ஸ் மற்றும் 90களில் நாயகியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தேவயானி சமீபத்தில் சரத்குமார் உடன் இணைந்து 3…
சத்யாவிடம் காதலை சொல்லி இருக்கிறார் சிந்தாமணி மகள். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…