நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர் நடிகை சரண்யா. ஏற்கனவே செய்தி வாசிப்பாளாராக இருந்தவர் தற்போது பிரபலமாகிவிட்டார்.
பிரியா பவானி சங்கர், வாணி போஜன் போல இவரும் சீக்கிரம் சினிமாவில் ஹீரோயின் ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
அண்மையில் அவர் தன் தோழர் ராகுல் என்பருடன் புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்தார். விரைவில் இருவரும் திருமணம் செய்யவுள்ளனராம்.
தான் தன் காதலை வெளிப்படையாக அறிவித்ததாகவும், இந்த துறையில் இருக்கும் பெண்கள் காதலில் எவ்வளவு சந்தோசமாக இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்றும், போலியாக சிங்கிள் என்று சொல்லத்தேவையில்லை என்றும் சரண்யா கூறியுள்ளார்.
மேலும் அவர் பெற்றோர்கள் சம்மத்துடன் நாம் திருமணம் செய்துகொள்வோம், ஆனால் திருமண தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
"இது ஒன்றும் தியேட்டர் கிடையாது" - ரசிகர்களிடம் அஜித் கோபம் அஜித்குமார் ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு ஆதிக்…
விபத்தில் சிக்கி அப்பாவின் கழுத்து எறிஞ்சு போச்சு என்று அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக…
திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில்…
பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா! நடிகை மட்டுமல்ல ஸ்ரீலீலா, இனி டாக்டரும் ஆவார். இது பற்றிய அவரது…
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கு…
சூர்யாவின் திருமணம் குறித்து சிவகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் நடித்து பிரபலமானவர் சிவகுமார். இவரது மகன் சூர்யா. இவர்…