பாலகோட் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்திடம் துரதிர்ஷ்கைப்பற்றப்பட்டு அவர்களின் கட்டுப்பாட்டில் சில நாட்கள் இருந்தவர் இந்திய ராணுவ வீரர் அபிநந்தன்.
பின் அவர் பத்திரமாக மீட்கப்பட்டார். பாகிஸ்தான் ராணுவ மேஜருடன் டீ சாப்பிடும் போது நிகழ்ந்து அவரின் உரையாடல் வீடியோ பலரையும் அச்சமயத்தில் மிகவும் கவர்ந்தை நினைவு கூறவேண்டும்.
இந்நிலையில் அந்த பாலகோட் சம்பவத்தை மையமாக கொண்டு ஒரு படம் எடுக்கப்படுகிறதாம். இப்படத்தை பிரம்மாண்ட பட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்க அபிஷேக் கபூர் தயாரிக்கிறாராம்.
இதில் அபிநந்தன் வேடத்தில் தெலுங்கு சினிமா ஹீரோ விஜய் தேவரகொண்டா நடிக்கிறாராம்.
சிறுதானிய உணவுகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
காந்தாரா 2 படத்தின் 14 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
முத்து உண்மையை கண்டுபிடிக்க,மனோஜ் அசிங்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…