Tomatoes and Turmeric help to make the face glow
முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள தக்காளி மற்றும் மஞ்சள் செருமலையில் உதவுகிறது.
முக பொலிவிற்காக நாம் பல கிரீம்களை பயன்படுத்துவது உண்டு. ஆனால் ஆரோக்கியம் மிகுந்த தக்காளி மற்றும் மஞ்சளை பயன்படுத்தி நம் முகத்தை பொலிவாக வைத்துக் கொள்ளலாம்.
தக்காளி மற்றும் மஞ்சள் கலவை சருமத்திற்கு பளபளப்பு சேர்ப்பது மட்டுமில்லாமல் இயற்கையான பிளீச்சாக பயன்படுகிறது.
முகப்பரு பிரச்சனை உள்ளவர்கள் தக்காளி மற்றும் மஞ்சள் பயன்படுத்தும் போது அதிலுள்ள அழற்சி எதிர்ப்பண்புகள் முகப்பருவின் வீக்கத்தை குறைத்து சருமத்தின் அழுக்கை நீக்கி சுத்தம் செய்கிறது.
மேலும் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை நீக்கவும் சருமத்திற்கான சிறந்த எக்ஸ்போலியேட்டராகவும் இருக்கிறது. தக்காளி மஞ்சள் கலவையை தொடர்ந்து நம் முகத்தில் தடவி வருவதன் மூலம் தோல் சுருக்கங்கள் நீங்க இளமையான தோற்றத்தை நமக்கு கொடுக்கும்.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான திரைப்படம் டிராகன் இந்த படத்தில் அனுபவ பரமேஸ்வரன் ஜார்ஜ் மரியன்,…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
அரசன் படம் குறித்து விஜய் சேதுபதி தரமான தகவல் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. சந்திரா மீனா மற்றும் சீதாவை கூப்பிட்டு…
தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…