thee-thalapathi-song-lyricist-tweet details
தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் தளபதி விஜய் அவர்கள் தற்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வரும் பொங்கல் பண்டிகைக்கு நேரடியாக வெளியாக இருக்கும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வரும் இப்படத்தின் 2 வது சிங்கிள் பாடல் டிசம்பர் 4ஆம் தேதியான நாளை வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழு நேற்றைய தினம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இப்பாடலின் எழுத்தாளரான விவேக் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் உணர்ச்சிகரமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் அவர், “முப்பது வருடம் முயற்சி, வியர்வை, நெஞ்சின் உள் அறைகளில் உரம் போட்டு வளர்த்த தீ” என்று பதிவிட்டிருக்கிறார். இதனைக் கண்ட ரசிகர்கள் இப்பாடல் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்ப்போடு மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.
ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் புலி, வேதாளம், சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில்…
மண்டாடி படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி.இவரது…
ஆக்சன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்துவிடம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
மாதுளை பழ பூவில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும்…