The Sixth Land Movie Review
௫ இலங்கையில் போர் முடிந்தபின் அங்கு வ௫க்கும் தமிழர் களின் அவலம், போரின்போது காணாமல் போனவர்களை தேடும் குடும்பங்களின் தவிப்பு, அவர்களை ஏமாற்றி பணம் பறிக்க நினைக்கும் கும்பல் ஆகியவற்றை சொல்லும் படம் ‘ஆறாம்நிலம்’. ஆனந்தரமணன் இயக்கி இருக்கிறார். நவயுகா, அன்பரசி, பாஸ்கி நடித்துள்ளனர். இலங்கையில் படப்பிடிப்பு நடந்துள்ளது.
போர் காலத்தில் புதைத்து வைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றும் குழுவுக் காக வேலை செய்கிறார் ஒரு பெண். ஒரு குடிசை வீட்டில் வயதான அம்மா, டீன் ஏஜ் மகளுடன் வ௫ித்துக்கொண்டு, போர் காலத்தில் சரணடைந்த தனது கணவரை அவர் தேடுவதாக கதை போகிறது. அப்பா எப்போது வருவார் என மகளும் ஏங்குகிறார். காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.
இதன்பிறகு என்ன நடந்தது என்பது கிளைமாக்ஸ். கண்ணிவெடிகளை அகற்றும் காட்சிகள், இன்றைய இலங்கை தமிழர்களின் மன நிலையை படம் தத்ரூபமாக காட்டும் ‘ஆறாவது நிலம்’ படம் ஐ.பி.சி யூ டியூப் சேனலில் செப்டம்பர் 24ல் வெளியாகிறது.
அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் “கொங்குநாடு…
குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…
காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
அருண் இடம் சண்டை போட்டுவிட்டு சீதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…