கனடாவில் உள்ள இந்தியப் பிரஜைகளின் நலன்களைக் கவனிக்கும் கனடியப் பிரதமருக்கும் கனடிய அரசுக்கும் அதிகாரிகளுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கனடியப் பிரதமரிடம் தொலைபேசி ஊடாக நன்றி தெரிவித்தார்.
செவ்வாய்கிழமை (June 16, 2020) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ (Hon. Justin Trudeau) அவர்களும் தொலைபேசி உரையாடல் நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கனடாவில் உள்ள இந்தியத் தூதரகமும் இந்தியாவில் உள்ள கனடியத் தூதரகமும் ஏற்ப்பாடு செய்திருந்தன.
சுமார் அரை மணி இடம்பெற்ற இந்த தொலைபேசி உரையாடலில் முதலில் இரு நாடுகளின் தலைவர்களும் ‘கொரோனா’ நோயினால் உலக நாடுகள் மற்றும் தங்கள் இரு நாடுகள் சந்தித்த சவால்கள் பற்றி உரையாடிய பின்னர் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புக்களினால் சுதாதார மற்றும் பொருளாதார சவால்களை எவ்வாறு சமாளிக்கலாம் என்று கலந்துரையாடினர்.
மேலும் இந்த உரையாடலின் போது கனடாவில் உள்ள இந்தியப் பிரஜைகளின் நலன்களைக் சிறந்த முறையில் கவனிக்கும் கனடிய அரசுக்கும் அதிகாரிகளுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கனடியப் பிரதமரிடம் நன்றி தெரிவித்தார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
சங்குப்பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்த மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சிம்ரன். இவருக்கு திருமணம் ஆகி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான முத்தழகு சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் வைஷாலி அதனைத் தொடர்ந்து மகாநதி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…