tamannaah-about-cinema-field issue
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தேனி சினிமாவில் பழமொழி படங்களில் நடித்து வருபவர் தமன்னா. தமிழில் அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு என பல நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் சோலோ நாயகியாகவும் இவர் தற்போது படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் சினிமாவில் நடிகைகளுக்கு ஏற்படும் பிரச்சனை பற்றி பேசி உள்ளார்.
நடிகைகளுக்கு எந்த மரியாதையும் கிடையாது ஏன் ஹீரோக்களுக்கு கொடுக்கும் சம்பளத்தில் பாதி சம்பளம் கூட கொடுப்பதில்லை. நடிகைகள் எதாவது சொன்னால் அதை கேட்க மாட்டார்கள். இன்றைய கால சினிமாவில் போஸ்டரில் நடிகைகளின் முகம் வெளி வருவது கூட பெரிய விஷயமாக இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். ஆனால் எப்போது மாறும் என தெரியவில்லை என பேசி உள்ளார்.
நடிகை தமன்னா சினிமா குறித்து இருக்கும் பேட்டி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, நாற்பதைக் கடந்த பிறகும் தனது இளமையான தோற்றம் மற்றும் உடற்தகுதியால் ரசிகர்களை…
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும், பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவருமான ஜான்வி கபூர், தற்போது இந்திய சினிமாவில் மிகவும்…
நடிகர் சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடி…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார். அந்த…
'சீயான்' விக்ரம் நடிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் பல ஆண்டுகளாக வெளியீட்டுக்காக காத்திருக்கும்…