பழந்தமிழர் மருத்துவத்தில் சிறந்து விளங்கிய அகத்தியரின் இரகசிய மருத்துவக்குறிப்புகளில் ஒன்றான நிசம்ப சூதனி என்ற மருந்தை பாதுகாத்து வருகிறார் ஶ்ரீதர். இந்த நிசம்ப சூதனி மருந்தை கண்டுபிடித்து…
வீரன் சாமியை வழிபடும் கிராமத்தில் நண்பர்களுடன் ஹிப்ஹாப் ஆதி வாழ்ந்து வருகிறார். சிறுவயதில் நண்பர்களுடன் ஆதி வீரன் சாமி கோவிலின் அருகில் செல்லும் பொழுது மின்னல் அவரை…
கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்ட இரண்டு சிறுவர்கள் சாமுவேலும், ராஜேஷும் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். இவர்களால் பேட் வாங்க கூட வசதி இல்லாத நிலையில் உள்ளதால், தென்னை…
இஸ்லாம் மதத்தை சார்ந்த நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ், கணவர் ஜித்தன் ரமேஷ், தந்தை கிட்டி மற்றும் குடும்பம் குழந்தைகள் என வாழ்ந்து வருகிறார். வீட்டின் வறுமை காரணமாக…
பிணவறை டிரைவரின் மகன் நாக சைத்தன்யா, ஒரு காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார். நேர்மையான போலீசாக இருக்கும் நாக சைத்தன்யா ஆம்புலன்ஸுக்கு வழிவிடுவதற்காக முதலமைச்சரின் வாகனத்தையே…
காவல் துறையின் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து வருகிறார் ஸ்ரீமன். கட்டுப்பாட்டு அறைக்கு அடிக்கடி ஒரு நபர் தொடர்பு கொண்டு சென்னையில் சில குற்றச் செயல்கள் நடக்கப்போவதாக கூறுகிறார்.…
திடீரென கிராமத்தில் மர்மமான முறையில் குழந்தைகள் இறக்கிறார்கள், இதற்கு காரணம் ஊருக்குள் புதிதாக குடியேறி மந்திர தந்திர ஆராய்ச்சிகள் செய்யும் கமல் காமராஜ்தான் என்று ஊர்மக்கள் கருதிகின்றனர்.…
கிராமத்து அரசியல் வாதியான ராஜசேகர் ஊரில் நடக்கும் தேர்தல்களில் வெற்றிப் பெற்று செல்வாக்குடன் இருக்கிறார். இங்கு உள்ள மக்கள் மது தான் எல்லாமே என்ற நிலையில் உள்ளனர்.…
நாயகன் ஜுனியர் எம்.ஜி.ஆர். குறவர் இனத்தைச் சேர்ந்தவர். பழையப் பொருட்களை சேகரித்து அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். வட இந்திய குடும்பத்தை சேர்ந்தவர்…
வங்கி ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பும் வேலை செய்து வருகிறார் நாயகன் விஜய் சிவன். இவர் மனைவி சாந்தினி, தந்தை சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார்.…