தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகரான எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இவருக்கு உயிர் காக்கும் கருவிகளை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திடீரென நாளுக்கு நாள் எஸ் பி பி யின் உடல் நிலை மோசமடைந்து வந்த நிலையில் தற்போது அவருடைய உடல்நிலை முன்னேற்றம் கண்டு வருகிறது.
மருத்துவர்களுக்கு அவர் நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுத்து வருவதாக கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது எஸ்பிபி பாலசுப்ரமணியம் அவர்களின் மகனான சரண் நானும் என்னுடைய சகோதரியும் அப்பாவை நேரில் பார்த்தோம். அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருந்து வருகிறது என தெரிவித்துள்ளார்.
இதனால் எஸ்பிபி குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என காத்திருந்த பிரபலங்களும், ரசிகர்களும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடிப்பில்…
அஜித் குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பில்லா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில்…
‘தாய் கிழவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் ‘சேயோன்’. சிவகார்த்திகேயன்…
‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது அடுத்த படைப்பான ‘ஏஜிஎஸ் 29’ திரைப்படத்தை பூஜையுடன் தொடங்கியுள்ளது.…
அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.…
Enna Vilai Official Trailer | Karunaas | Nimisha | Sam CS | Sajeev Pazhoor