இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தவர் எஸ் பி பாலசுப்ரமணியம். ஏர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இவருடைய மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களின் மூலமாக தங்களது இரங்கல்களை பதிவு செய்து வந்தனர்.
தளபதி விஜய், எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களை அடக்கம் செய்த இடத்திற்குச் சென்று இறுதி மரியாதை செலுத்தினார். இதனால் அஜித் எஸ்பிபி உடலுக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை என்ற பேச்சு சமூக வலைதளங்களில் வலுக்கத் தொடங்கியது.
இது குறித்த விவாதம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் எஸ்பிபி சரண் அவர்கள் பேட்டி ஒன்றில் இது குறித்து பேசியுள்ளார்.
தல அஜித் அவர்கள் வந்தால் என்ன? வரலைன்னா என்ன? அதை எதற்கு பெரிதாக்குகிறீர்கள்?? அது ஒரு வதந்தினு தெரிந்தும் அதை ஏன் பரப்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அஜித் வந்தாலும் வரலனாலும் அவர் என்னுடைய நண்பர் என்று தெரிவித்துள்ளார்.
இதோ அந்த வீடியோ https://www.facebook.com/219306928906533/posts/833277060842847/
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி…
திணை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
தனுஷ், தந்தை ராஜ்கிரண், தாய் கீதா கைலாசம் ஆகியோருடன் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். ராஜ்கிரண் சொந்தமாக சிவநேசன் என்ற பெயரில்…
ஏ ஆர் ரகுமான் கொடுத்த பரிசை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். இசையமைப்பாளர் நடிகர் என…
விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ஒன்றின் ஒளிபரப்பு நேரம் தற்போது மாற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்…
இட்லி கடை படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…