கதை தேர்வில் கவனமாக இருப்பதற்கு காரணம் இதுதான்: சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்ததாக அயலான் என்ற திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தின் டிரைலர் வரும் ஜனவரி 5ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியானது. மேலும் படத்தின் ப்ரொமோஷனுக்காக சிவகார்த்திகேயன் தொடர்ந்து பேட்டி அளித்து வருகிறார்.

அந்த வகையில் பேட்டி ஒன்றில் எவ்வளவுதான் பணம் கொடுத்தாலும் 18 பிளஸ் படங்களில் மட்டும் நடிக்க மாட்டேன். என்னுடைய திரைப்படம் எப்போதும் எல்லோரும் பார்க்கும் படியாக மட்டுமே இருக்க வேண்டும். அதற்காகவே கதை தேர்வில் மிக கவனமாக இருந்து வருகிறேன் என தெரிவித்துள்ளார்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த நடிகராக இருந்து வரும் சிவகார்த்திகேயன் இவ்வாறு கூறியது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

Siva Karthikeyan Latest speech viral
jothika lakshu

Recent Posts

டபுள் ஆக்குபன்ஸி திரைப்பட விமர்சனம்

பல ஆண்டுகள் குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் போஸ் வெங்கட் – வினோதினி தம்பதிக்கு இறுதியாக குழந்தை பிறக்கிறது. ஆனால் பிறந்த…

4 minutes ago

சாருகேசி திரைப்பட விமர்சனம்

புகழ்பெற்ற கர்நாடக சங்கீதக் கலைஞராக வாழும் சாருகேசி (ஒய்.ஜி. மகேந்திரா), இசையையும் தனது மனைவி பத்மா (சுஹாசினி)வையும் தனது வாழ்க்கையின்…

8 minutes ago

Vaama Vaama Lyric Video

Vaama Vaama Lyric Video | Idhayam Murali | Atharvaa | Preity Mukundhan | Thaman S…

34 minutes ago

பிரான்சில் குடும்பத்துடன் மகிழும் அஜித் – ஷாலினி; வைரலாகும் அழகிய புகைப்படங்கள்!

சர்வதேச கார் பந்தய உலகில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள நடிகர் அஜித் குமார், தற்போது தனது குடும்பத்தினருடன் பிரான்சில் எடுத்துக்கொண்ட…

1 day ago

“சினிமாவில் போட்டி என்பது ஒரு மாயை” – மனம் திறந்த நடிகை சமந்தா!

திரையுலகில் வெற்றி, போட்டி, நட்சத்திர அந்தஸ்து மற்றும் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து நடிகை சமந்தா சமீபத்திய நேர்காணலில்…

1 day ago

‘சீயான் 63’ திரைப்படத்தில் இணைந்தார் சம்யுக்தா ஹெக்டே!

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்டமான ‘சீயான் 63’ திரைப்படத்தில் நடிகை சம்யுக்தா ஹெக்டே அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். ‘கோமாளி’,…

1 day ago