தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்ததாக அயலான் என்ற திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த படத்தின் டிரைலர் வரும் ஜனவரி 5ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியானது. மேலும் படத்தின் ப்ரொமோஷனுக்காக சிவகார்த்திகேயன் தொடர்ந்து பேட்டி அளித்து வருகிறார்.
அந்த வகையில் பேட்டி ஒன்றில் எவ்வளவுதான் பணம் கொடுத்தாலும் 18 பிளஸ் படங்களில் மட்டும் நடிக்க மாட்டேன். என்னுடைய திரைப்படம் எப்போதும் எல்லோரும் பார்க்கும் படியாக மட்டுமே இருக்க வேண்டும். அதற்காகவே கதை தேர்வில் மிக கவனமாக இருந்து வருகிறேன் என தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த நடிகராக இருந்து வரும் சிவகார்த்திகேயன் இவ்வாறு கூறியது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
கோடீஸ்வரரின் மகனாக இருக்கும் துல்கர் சல்மான், சூதாட்டத்திற்கு அடிமையாகி தனது பணம் மற்றும் சொத்துகள் அனைத்தையும் இழக்கிறார். இதற்கிடையே எதிர்பாராத…
சமீப காலங்களில் சினிமா, பெண்களை ஒரு கவர்ச்சிப் பொருளாகக் காட்டுவதை நியாயப்படுத்தும் வகையில் செயல்படுவதாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த ராமராஜன், பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, இளையராஜாவின் இசையில் ராமராஜன்…
ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் அனிஷ்மா, அனில் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 21-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘மொதராத்திரி’.…
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், திரையுலகின் முன்னணி எழுத்தாளரும் தங்களது முன்னோடியுமான கமல்ஹாசனை மரியாதை…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், 1993-ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து…