பிச்சை எடுக்கும் மனோஜ்,கோவிலுக்கு வந்த மீனா,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் மனோஜ் அவருடைய நண்பருடன் சாமியாரை பார்க்க வந்திருக்கேன் அப்போது நம்பர் நம்மால் ஒரு விஷயம் முடியலைன்னா நமக்கு மேல இருக்க சக்தியை தான் நம்பணும் என்று சொல்ல மனோஜ் மேல ஒரு ஃப்ளோர் இருக்கா ப்ரோ என்று கேட்க கோபமான நண்பர் நீ கடைசி வரைக்கும் இதே ஊர்ல தான் கஷ்டப்பட்டுகிட்டு இருக்கணும் என்று கிளம்பிப் பார்க்க மனோஜ் அவரை தடுத்து நிறுத்துகிறார்.

வாய் மேல கைய வை, பெண்ட் பண்ணு என மனோஜை நான் அடைக்க வைத்து சாமியாரிடம் கூட்டிச் செல்ல மனோஜ் நீங்க எவ்வளவு நாளா இந்த ஃபீல்ட்ல இருக்கீங்க? உங்களால எவ்வளவு பேருக்கு நல்லது நடந்திருக்கு என சாமியாரை பார்த்து கேள்வி கேட்கிறார். உனக்கு பிரச்சனையே உன் வாய் தான் மூட வேண்டிய நேரத்துல அதை மூடினால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்கிறார்.

மேலும் மனோஜின் அதைக் கேட்டு மனோஜ் ஆச்சரியப்படுகிறார். பிறகு சாமியார் உனக்கு வெளிநாட்டுல வாய்ப்பு வந்திருக்கு அதுக்கு பணம் தேவைப்படுது, போய் பிச்சை எடு என்று சொல்ல மனோஜ் அதிர்ச்சி அடைகிறார். நான் சொல்ற கோவில்ல காலையிலிருந்து சாயங்காலம் ஆறு மணி வரைக்கும் பச்சை தண்ணி கூட படாம பிச்சை எடுத்து வர பணத்தை அதே கோவில் ஒன்று என்ன காணிக்கையா செலுத்தணும் அப்படி பண்ணா நீ நினைக்கிறது நடக்கும் என்று சொல்ல அவருடைய நண்பர் அவரை கோவிலுக்கு அழைத்து வருகிறார்.

மனோஜை தனியாக கூட்டிச்சென்று அவருடைய கெட்டப்பை மாற்றி முகத்தில் கறியை பேசி தலையில் மண்ணை போட்டு அச்சு அசலாக அப்படியே பிச்சைக்காரனாகவே மாற்றுகிறார். மனோஜை கூட்டிட்டு போய் பிச்சைக்காரர்கள் பக்கத்தில் உட்கார வைக்க அவர்கள் நீ என்ன புதுசா இருக்க இங்க எல்லாம் வரக்கூடாது என்று சத்தம் போட நான் பரிகாரத்துக்காக பிச்சை எடுக்கிறேன் இன்னைக்கு ஒரு நாள் தான் இருப்பேன் என்று சொல்கிறார். அதை கேட்டு பிச்சைக்காரர்கள் எல்லோரும் சிரிக்கின்றனர்.

பிறகு மனோஜ் நல்லா கத்து அப்பதான் பிச்சை போடுவாங்க என்று கர்த்தர் விடுகின்றனர். மனோஜ் பக்கத்திலிருந்து பிச்சைக்காரர்களிடம் ரொம்ப பசிக்குது பக்கத்துல எதாவது கடை இருக்கா என்று கேட்க இங்க கடைய எல்லாம் எதுவும் கிடையாது, ஆர்டர் பண்ணா வரப்போகுது என்று போனை எடுத்து பிரியாணியை ஆர்டர் போட்டு வரவைத்து டெலிவரி பாய்க்கு நூறு ரூபா டிப்ஸ் கொடுக்கிறார்.

அதன் பிறகு மனோஜை கூட்டி சென்று பிரியாணியை கொடுக்க மனோஜ் சாப்பிட போகும் நேரத்தில் அவருடைய நண்பர் ஃபோன் போட்டு சாயங்கால வரைக்கும் பச்சைத்தண்ணி கூட குடிக்காமல் பிச்சை எடுக்கணும் அப்பதான் பரிகாரம் பலிக்கும் என்று ஞாபகப்படுத்த மனோஜ் சாப்பிடாமல் மீண்டும் பிச்சை எடுக்க வந்து உட்காருகிறார்.

இந்த நேரத்தில் மீனா இதே கோவிலுக்கு வர மீனாவை பார்த்த மனோஜ் தலையில் துண்டை கட்டிக்கொண்டு முகத்தை மறைக்கிறார். மனோஜை கடந்து சென்ற மீனாவுக்கு திடீரென சந்தேகம் வந்து திரும்பி பார்க்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

Sirakadikka Aasai Serial Episode Update
jothika lakshu

Recent Posts

முருங்கைக் கீரை பொரியல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!!

முருங்கைக் கீரை பொரியல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…

10 hours ago

மாயக்கூத்து தமிழ் சினிமாவின் லோ பட்ஜெட்டில் ஒரு தரமான முயற்சி! இந்த வாரம் உங்கள் டெண்ட்கோட்டா OTT தளத்தில்

எழுத்தாளர் வாசன் எழுதி உருவாக்கிய கதாபாத்திரங்கள் அனைத்தும் அவரது உண்மை வாழ்க்கையிலேயே தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த தாக்கங்களால் ஏற்படும் சிக்கல்களில்…

11 hours ago

கிஸ் : 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

கவின் நடிப்பில் வெளியான கிஸ் படத்தின் நான்கு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக…

16 hours ago

சூர்யா நடிக்கும் கருப்பு படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.!

சூர்யா நடிக்கும் கருப்பு படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா.இவரது…

16 hours ago

ஜனநாயகன் : ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்து வெளியான தகவல்.!!

ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…

17 hours ago

மீனாவுக்கு வந்த ஐடியா, அண்ணாமலை சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து…

19 hours ago