முத்து சொன்ன வார்த்தை, மீனா கொடுத்த பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மீனா முத்துவைத் தேடி அலைகின்றார். செருப்பு தைக்கும் தாத்தா பாட்டியிடம் விசாரிக்க அவர்களும் தெரியாது என்று சொல்ல வேறு வழி இல்லாமல் ஒயின்ஷாப்பில் தேட,அங்கும் முத்து இல்லாததால் மீனா பதற்றம் ஆகிறார். வேற எங்க அக்கா போறது என்று கேட்க வேறு எங்கேயும் வேணா வீட்டில விட்டு என்று சொல்ல,சத்யா மீனாவை வீட்டில் விட்டுவிட்டு நான் போய் தேடிப் பார்க்கிறேன்கா என்று சொல்கிறார்.

மீனா கிச்சனுக்குள் வர பாத்திரங்கள் இருப்பதை பார்த்து எல்லாத்தையும் கழுவி வைத்துவிட்டு முத்துவிற்காக காத்திருக்கிறார் அண்ணாமலை வந்து முத்து வந்தனமா என்று கேட்க இன்னும் இல்ல மாமா என்று சொல்லுகிறார் நீ போய் சாப்பிடுமா என்று சொல்ல, அவர் வராமல் நான் என்னைக்கு மாமா சாப்பிட்டு இருக்கேன் நீங்க போய் தூங்குங்க என்று சொல்ல அண்ணாமலை தூங்காமல் உட்கார்ந்து கொண்டிருக்கிறார் அந்தநேரம் பார்த்து மீனாவின் அம்மா போன் பண்ண, மாப்ள வந்துட்டாரு அம்மா என்று கேட்க, இன்னும் வரலம்மா என்று சொல்ல அவர்களும் மீனாவிற்கு ஆறுதல் சொல்ல அந்த நேரம் முத்து உள்ளே வருகிறார் உடனே மீனா வந்துட்டாரு அப்புறம் கூப்பிடுறேன் என்று போனை வைத்து விடுகிறார்.

முத்துவை அண்ணாமலை போன் பண்ணி இருந்தா என்ன என்று சொல்ல திருச்சி எடுக்க ஒரு சவாரிக்கு போயிருந்தேன்பா அதனால தான் போன் பண்ண முடியல என்று சொல்ல கார்ல தான் சார்ஜ் இருக்குமே என்று கேட்கிறார். எடுத்துட்டு போல மறந்துட்டேன் பா என்று சொல்ல அண்ணாமலை போய் சாப்பிடு, நீ வராம முத்து சாப்பிடாம எங்கெங்கெல்லாம் தேடி அலைஞ்சிட்டு இருந்தா தெரியுமா ஒரு வார்த்தை சொன்னால் என்ன என்று திட்டி விட்டு சென்று விடுகிறார் மீனா சாப்பாடு எடுத்து வைக்கிறேன் வாங்க என்று சொல்ல ஒரு நிமிஷம் வா என்று கூப்பிட்டு இன்னைக்கு சவாரில சம்பாதித்தது 8500 என்று சொல்ல மீனா அமைதியாக நின்று பார்க்கிறார்.

நீ நேத்து நான்தான் அதிகமா சம்பாதிச்சு இருக்குன்னு சொன்னேன்ல அதுக்காக தான் நான் இன்னைக்கு திருச்சி சவாரி கேட்டு போன இப்ப சம்பாதிச்சுட்டேன் போன அதனாலதான் ஆஃப் பண்ண யாருகிட்டயும் பேசல என்று சொல்ல மீனா உரிமை இருக்கிறவங்க கிட்ட கூட யோசிச்சு தான் பேசணும் இல்ல, உங்கள தேடி எங்க எங்களால் ஆளுங்க தெரியுமா உங்ககிட்ட பேசிட மாட்டேனா நான் எவ்வளவு கஷ்டத்துல இருந்தும் தெரியுமா என்றெல்லாம் சொல்லி அழுகிறார்.

முத்து என்ன சொல்லுகிறார்? மீனாவின் பதில் என்ன? முத்து மீனாவை சமாதானம் படுத்துகிறாரா? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Episode Update 13-12-24
jothika lakshu

Recent Posts

அகத்திக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!!

அகத்திக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…

3 hours ago

ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்..!

இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ரஜினிமுருகன், தொடரி,ரெமோ,பைரவா,சாமி 2 ,சண்டக்கோழி…

11 hours ago

மதராசி : முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வைரலாகும் தகவல்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…

12 hours ago

மதராசியில் கதாநாயகியாக நடிக்க ருக்மணி வசந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…

12 hours ago

கிரிஷ் விஷயத்தில் முத்து எடுத்த முடிவு, என்ன செய்யப் போகிறார் ரோகிணி? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிரிஷ்…

14 hours ago

நந்தினிக்கு கிடைத்த மாலை மரியாதை, கடுப்பாகும் சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

15 hours ago