கிருஷ் பாட்டி சொன்ன வார்த்தை, முத்து கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

விஜயாவை மறைமுகமாக மீனா பேசியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் அவர்களிடம் இருந்து உண்மையை வர வைக்க பிளான் போட பிறகு ராணி பேக்கில் கேமரா ஒட்டி வந்து மனோஜை சிக்க வைத்து உள்ளார் எங்களுக்கு ஒரு வாஷிங் மெஷின் வேணும் என கேட்க அதெல்லாம் தர முடியாது என மனோஜ் சொல்லுகிறார் அதற்கு உடனே இந்த வீடியோவை நாங்க எல்லாருக்கும் அனுப்பிடுவோம் என்று சொல்ல உடனே மனோஜ் வாஷிங் மெஷின் எடுத்துக்க சொல்லுகிறார். மறுபக்கம் விஜயாவின் யோகா கிளாஸுக்கு அனைவரும் வந்துவிட விஜயாவும் கொஞ்ச நேரத்தில் வருகிறார் உங்க எல்லார்கிட்டயும் நான் முக்கியமான விஷயம் பேசணும் என்று சொல்லிவிட்டு பார்வதி இடம் வீடியோ எடுக்க சொல்லுகிறார்.

பிறகு கிரஷ் வீட்டிலிருந்த விஷயத்தையும் அவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அவன் பண்ண தப்புக்காக கூட்டிட்டு போறேன்னு சொன்னாங்க ஆனால் நான் தான் சின்ன பசங்க தப்பு பண்ணுவாங்க ஆனா அதுக்காக சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு போகக்கூடாது அப்படின்னு என்னோட இரண்டாவது பையனோட உதவியோட அவங்க ஸ்கூல்ல போய் கெஞ்சினேன் என்று கதை கதையாக அளந்து விடுகிறார் முத்துமீனா செய்ததை தான் செய்தது போல பேச அனைவரும் கைதட்டுகின்றனர் கொஞ்ச நேரத்தில் மீனாவும் கைதட்டிக் கொண்டே உள்ளே வர விஜயா அதிர்ச்சி அடைகிறார்.ஆமா எங்க அத்தைக்கு ரொம்ப நல்ல மனசு இவங்கள மாதிரி இருந்தா இந்த உலகத்துல எவ்வளவு நல்லது நடக்கும் என்று மீனா பெருமையாக சொல்லுகிறார் ஆனால் ஒரு சிலர் அந்தப் பையன் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு போகணும்னு ஆசைப்பட்டாங்க என்று சொல்லுகிறார் ஆனால் எங்க அத்தைக்கு அது மாதிரி எண்ணம் கிடையாது என்று மறைமுகமாக விஜயாவுக்கு பதில் கொடுக்கிறார். இங்கெல்லாம் சில பேர் சொந்த மகனே சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பனும்னு சொல்லுவாங்க ஆனா எங்க அத்தை அப்படி கிடையாது என்று சொல்லுகிறார்.

உடனே மீனாவை விஜயா வெளியில் அழைத்து வந்து உன்னை யார் இங்கு வர சொன்னது என்று கேட்கிறார் நீ எதை வச்சு சொன்ன எனக்கு தெரியும் என்று சொல்ல உங்களுக்கு தான் எல்லாமே தெரியும் அத்தை என்று மீனா சொல்லுகிறார் இது போயி மாமா கிட்ட சொல்லிக்கிட்டு இருக்காத உடனே அவர் என்னை திட்டுவாரு என்று சொல்ல நான் எதுக்கு தான் அப்படி பண்ணனும் என்று கேட்கிறார் உடனே மீனா அங்கிருந்து கிளம்பி விட மீனா மறைமுகமா உன்ன தான் திட்டிட்டு போறா என்று சொல்ல ஆமா நீ பெரிய கண்டுபிடிப்பு கண்டுபிடிச்சிட்டேன் என்று பார்வதியை திட்டுகிறார். மீனா சென்று விட எதிரில் சிந்தாமணி வருகிறார் ஆனால் மீனா எதுவும் பேசாமல் சென்று விட உள்ளே வந்த சிந்தாமணி விஜயாவிடம் உங்க இரண்டாவது மருமகள் என்ன சொல்லிட்டு போனா தெரியுமா என்று கேட்க என்ன சொன்னா என்று விஜயா கேட்கிறார் ஏற்கனவே டான்ஸ் கிளாஸ் ஆரம்பிச்சு பாதியிலேயே மூடிட்டாங்க இதை எப்ப மூட போறாங்களோ தெரியல என்று சொன்னதாக பொய் சொல்ல விஜயாவும் அவ சொல்லி இருப்பா என்று சொல்லுகிறார் ஆனால் பார்வதி மீனா அப்படி சொல்ற பொண்ணு கிடையாது என்று சொல்ல சிந்தாமணி அவன் ஒரு ஒருத்தர்கிட்ட ஒரு ஒரு மாதிரி பேசுவா என்று சொல்லி அவர் திமிரு அடக்கிறேன் என விஜயா சொல்லுகிறார். எனது யோகா கிளாஸில் இருக்கும் ஒருவர் பார்வதி இடம் வந்து ஒரு பேப்பரை கொடுக்க அதில் பார்வதியின் படம் வரைந்து இருக்கிறது அவர் கவிதையால் சொல்ல என்ன கொஞ்ச நேரம் அப்படியே பேசிக்கிட்டு இருந்தீங்கன்னா இங்க போலீஸ் வரும் என சொல்லி அந்த பேப்பரை தூக்கிப் போட்டு விடுகிறார்.

வீட்டுக்கு வந்த மீனா முத்து இருப்பதை பார்த்து நீங்க சவாரிக்க போகலையா என்று கேட்க எதுவும் வரல அதனால வீட்டுக்கு வந்துட்டேன் என சொல்லுகிறார் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லு அப்பிடியே சொல்ல மாட்டீங்களே என்று சொல்ல முதல்ல என்ன விஷயம் என்று சொல்லு என சொல்லுகிறார். விஜயா பேசிய விஷயத்தை முத்துவிடம் வீணா சொல்ல கொஞ்ச நாள் அம்மா இப்படித்தான் பண்ணிக்கிட்டு இருக்காங்க ஏதோ ஒரு விஷயம் இருக்கு அதை கண்டுபிடிக்கணும் என பேசிக்கொண்டு இருக்க அந்த நேரம் பார்த்து சந்திரா பதட்டமாக போன் போட்டு நீ சீக்கிரமா வீட்டுக்கு வாங்க இங்கு கிறிஸ் பாட்டி வந்து கிருஷ் கூட்டிட்டு போகணும்னு ஒரே கத்தி ரகளை பண்ணிக்கிட்டு இருக்காங்க என்று சொல்ல நாங்க வரவிருக்கும் அனுப்பிடாதம்மா ஏதாவது பேசிட்டு இருந்து வந்துருறேன்னு சொல்லி மட்டும் கிளம்புகின்றனர்.

க்ரிஷ் பாட்டி என்ன சொல்லுகிறார்? முத்து மீனா என்ன பண்ணப் போகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial episode update 19-09-25
jothika lakshu

Recent Posts

ரோபோ ஷங்கர் மருத்துவமனையில் இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரல்.!

ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தன் நகைச்சுவை நடிக்கும் மூலம் ரசிகர்களின்…

3 hours ago

ரோபோ ஷங்கர் உடல் பாதிப்படைய காரணம் என்ன தெரியுமா? பிரபல நடிகர் சொன்ன விஷயம்.!!

ரோபோ சங்கரின் உடல் பாதிப்பதற்கு காரணத்தை பிரபல நடிகர் கூறியுள்ளார். சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தன் நகைச்சுவை நடிக்கும் மூலம்…

3 hours ago

சுந்தரவல்லி கேட்ட கேள்வி,சூர்யா சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.…

5 hours ago

உடல் நலக்குறைவால் நடிகர் ரோபோ சங்கர் காலமானார்..!

நடிகர் ரோபோ சங்கர் மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பயணத்தை தொடங்கியவர் ரோபோ…

6 hours ago

மரவள்ளிக்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

மரவள்ளிக்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…

21 hours ago

சிறகடிக்க ஆசை சீரியல் குறித்து வெளியான சூப்பர் தகவல்..!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த முத்து…

1 day ago