ரோகினி கேட்ட கேள்வி, க்ரிஷ் பாட்டி சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்துக்கு உண்மை தெரிய வர ரோகிணி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் க்ரிஷ் பெரியப்பாவும் பெரியம்மாவும் கல்யாணியோட அம்மா நம்மளுக்கு கிருஷ்ணா கூட்டிட்டு வந்து காட்டுறேன்னு சொல்லி இருக்காங்க என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து முத்து வருகிறார். சாரிங்க நேத்து வர முடியாமல் போயிடுச்சு என்று சொல்ல அதற்கு அவர்கள் பரவால்ல சார் நீங்க அனுப்புன செல்வமும் நல்லா தான் பாத்துக்கிட்டாரு என்று சொல்லுகிறார். இப்போ எங்க சார் போகணும் என்று கேட்க ட்ரீட்மென்ட் எல்லாம் முடிஞ்சிடுச்சு அடுத்த மாசம் தான் வர சொல்லி இருக்காங்க இப்ப நாங்க கோவிலுக்கு போகணும் என்று சொல்ல முத்து அழைத்துச் செல்கிறார் அங்கு கிரிஷ் பாட்டி என இருவரும் காத்துக்கொண்டிருக்க இவர்கள் கோவிலுக்கு வந்து இறங்கியவுடன் அர்ச்சனை தட்டு வாங்க வேண்டும் என சொல்ல நீங்க உள்ள போங்க சார் நான் வாங்கிட்டு வரேன் என்று முத்து செல்கிறார் பிறகு உள்ளே வந்து கிருஷ் பாட்டியை சந்தித்து இவர்கள் இருவரும் பேசுகின்றனர்.

கிருஷியை கூப்பிட்டு அவர்களிடம் காட்ட அவன் இவர்களிடம் பேச மறுக்கிறான். நான்தான் உங்க பெரியப்பா உங்க பெரியம்மா என்று சொல்லியும் க்ரிஷ் பேச மறுத்ததால் அவன் புது ஆள் கிட்ட பேச மாட்டான் என்று சொல்லுகிறார் எங்க பொண்ணுக்கு உங்க மேல இருக்கிற கோபம் குறையல அவளுக்கு தெரியாம தான் நான் இப்ப கூட்டிட்டு வந்து இருக்கேன் என்று சொல்ல புரியுதும்மா என்று சொல்லுகிறார். எங்க வீட்டுக்கு இருக்கிற ஒரே வாரிசு கிரிஷ் தான் அவனுக்கு நாங்க செய்ய வேண்டியதெல்லாம் செய்கிறோம் என்று சொல்ல அதெல்லாம் ஒன்னும் தேவை இல்ல என் பொண்ணு அதுக்கு எல்லாம் ஒத்துக்க மாட்டா என்று சொல்ல உடனே முத்து இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து வருகிறார் உடனே முத்து வர கிரிஷ் ஜாலியாக பேச உடனே க்ரிஷ் பாட்டி சமாளித்துவிட்டு கிரிஷ் அழைத்துச் சென்று விடுகிறார். பிறகு முத்து இவங்களை உங்களுக்கு தெரியுமா என்று கேட்க என்னோட தம்பி பையன் என்று சொல்ல முத்து யோசிக்கிறார் பிறகு அவர் நம்ப எல்லாமே நெருங்கிட்டே வரும் என்று கிரிஷ் பெரியப்பா சொல்லுகிறார். சரி நீங்க போய் சாமி கும்பிடுங்க என்ன சொல்லிவிட்டு முத்து யோசிக்கிறார்.

மறுபக்கம் மனோஜ்க்கு பாண்டிச்சேரியில் இருந்து பர்ஸ் வாங்கிட்டு வந்து கொடுக்கிறார். மறுபக்கம் ஸ்ருதி கரண்டிகளையும் செஃப் டிரஸ்யும் ரவிக்கு கொடுக்க இதெல்லாம் எனக்கு என்று கேட்க உனக்கு கொடுத்தா நீ என்ன உன்னோட ரெஸ்டாரன்ட் எப்ப நீத்து ரெஸ்டாரண்ட்ல தானே வெப்ப இது எனக்காக வாங்கிட்டு வந்தேன் என்று சொல்ல ரெண்டு மூணு நாள் நிம்மதியா இருந்தது என்று செல்ல ஸ்ருதி ரவியை கேள்வி கேட்கிறார். பிறகு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட ரவி சும்மா சொன்னேன் உன்னை ரொம்ப மிஸ் பண்ணினேன் என்று சொல்லுகிறார்.

மறுபக்கம் முத்து வீட்டுக்கு வர குடும்பத்தினர் அனைவரும் வருகின்றனர் அம்மா எங்க அப்பா என்று கேட்க பாண்டிச்சேரியில் நடந்ததெல்லாம் பார்வதி கிட்ட சொல்லிட்டு அவளுக்கு ஒரு கிப்ட் வாங்குனதா சொல்லியிருந்தா அதை கொடுக்க தான் போயிருக்கா என்று சொல்ல சரி ஒரு முக்கியமான விஷயம் பேசணும் நான் மீனாவுக்கும் போன் பண்ணுகிறேன் என்று சொல்லி க்ரிஷ் பெரியப்பா பெரியம்மாவை சந்தித்த விஷயத்தை சொல்லுகிறார் அப்ப கிரிஷ்க்கு குடும்பம் இருக்கா என்று கேட்க அப்படித்தான் சொல்றாங்க விதியின்றது எல்லாத்தையும் ஒன்னு ஒன்னா நம்மளுக்கு காட்டிக்கிட்டு இருக்கு மீனா சொல்ற மாதிரி க்ரிஷ் பின்னாடி ஒரு கதை இருக்கு என்று சொல்லுகிறார்.

இதையெல்லாம் ரோகிணி கேட்டு அதிர்ச்சி அடைய பிறகு மனோஜ் எதுக்கு தேவை இல்லாம பேசிக்கிட்டு என்று சொல்லி ரோகிணியை அழைத்துச் சென்று விடுகிறார். பிறகு ரூமுக்கு வந்த ரோகிணி கிரிஷ் பாட்டிக்கு போன் போட்டு என்ன சொல்லுகிறார்? அதற்கு அவரின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial episode update 10-11-25
jothika lakshu

Recent Posts

காஞ்சனா பட நடிகைக்கு ஏற்பட்ட கார் விபத்து..வெளியான தகவல்.!!

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நோரா படேஹி.இவர் தற்போது தொடர்ந்து கவர்ச்சி நடனங்கள் ஆடி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து…

2 hours ago

பராசக்தி படம் குறித்து தரமான தகவலை பகிர்ந்த சுதா கொங்கரா..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள்…

2 hours ago

எந்தவிதமான இசையையும் உருவாக்கும் திறன் எனக்கு உள்ளது..இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பேச்சு.!!

தமிழ் இந்தி தெலுங்கு மலையாளம் போன்ற பல திரைப்படத்துறையில் இசையமைப்பாளராக பணியாற்றி மக்கள் மத்தியில் பிரபலமானவர் சாம் சி.எஸ் இவர்…

7 hours ago

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் புதிய அப்டேட்

விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் புதிய அப்டேட் விஜய்யின் கடைசிப்படமான 'ஜனநாயகன்' படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். தற்போது இதன் இறுதிக்கட்டப் பணிகள்…

1 day ago

சிறை திரைப்படத்தை பற்றி நம்மிடம் பகிரிந்த Vikram Prabhu!

சிறை திரைப்படத்தை பற்றி நம்மிடம் பகிரிந்த Vikram Prabhu! விக்ரம் பிரபு நடித்திருக்கும் ‘சிறை’ அவருக்கு 25-வது திரைப்படம். சுரேஷ்…

1 day ago

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘SIGMA’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக வீடியோ வெளியிட்டது படக்குழு!

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் 'SIGMA' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக வீடியோ வெளியிட்டது படக்குழு! விஜய்​யின் கடைசிப்படமாக…

1 day ago