தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் விஜயா மீனாவின் ரூமுக்கு வந்து சீக்கிரம் ரூமை சுத்தம் பண்ணிட்டு வெளியே வந்துவிடு, அவங்களுக்கு இன்னைக்கு சாந்தி முகூர்த்ததுக்கு ஏற்பாடு பண்ணனும் என்று சொல்ல மீனா இந்த ரூமை அவங்களுக்கு கொடுத்துட்டா நாங்க என்ன பண்றது என கேட்கிறார்.
அவர்கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கிறேன் என்று போனை எடுக்க அவன்கிட்ட இப்ப சொல்ல வேணாம் வந்ததும் சொல்லி அவன சம்மதிக்க வை இரண்டு மூணு நாளைக்கு தான் அவங்களுக்கு நல்லது நடக்கணும் இல்ல, இந்த வீட்டுக்கு முதல்ல வந்த மருமக நீ தான் நீ தான் பொறுப்பான நடந்துக்கணும் என்று சொல்லி ஒரு வழியாக மீனாவை சம்மதிக்க வைக்கிறார்.
பிறகு வீட்டுக்கு வந்த முத்து மீனாவிடம் உப்புமா மற்றும் பிளாக் டீ கேட்டுவிட்டு ரூமுக்கு செல்ல முதலிரவு காண ஏற்பாடுகளை பார்த்து முத்து தனக்காக மீனா செய்தது என நினைத்து மீனா விடம் நெருங்க மீனா இது நமக்காக செய்தது கிடையாது, ரவி, ஸ்ருதி முதலிரவுக்காக செய்த ஏற்பாடு என்று சொல்ல கோபப்படுகிறார்.
அவங்களுக்கு எதுக்கு நம்ம ரூம் கொடுக்கணும் என்று கேட்க அப்பதான் கேட்டாங்க என்று சொல்ல முத்து விஜயாவிடம் சண்டைக்கு வருகிறார். பிறகு மீனா முத்துவை கூட்டிச்சென்றும் ஒரு வழியாக சமாதானப்படுத்த அவர் எனக்கு மொட்டமாடி இருக்கு உனக்கு கீழே ஒரு வராண்டா இருக்குல அதுதான் உன்ன நல்லா ஏமாத்துறாங்க என்று திட்டி விட்டு செல்கிறார்.
பிறகு ஸ்ருதி மற்றும் ரவி வீட்டுக்கு வர விஜயா முத்து ரூமில் தங்கிக்க சொல்கிறார். பிறகு ஸ்ருதியிடம் உங்களுக்கு இன்னைக்கு சடங்கு சம்பாதிக்கலாம் இருக்கு என்று சொல்ல தான் காலையிலேயே முடிஞ்சிடுச்சே அப்புறம் என்ன என கேட்கிறார்.
முதலிரவு என்பதை எப்படி எப்படியோ சுற்றி வளைத்து சொல்ல முயற்சி செய்ய அதை சுருதி புரிந்து கொள்ளாமல் இருக்க பிறகு சாந்தி முகூர்த்தம் என்று சொல்ல அதுவும் புரியாமல் இருக்கிறது.
பிறகு ரோகிணி உங்களுக்கு ஃபர்ஸ்ட் நைட் ஏற்பாடு பண்ணி இருக்காங்க என்று சொல்ல அதுதான் ஏற்கனவே நடந்து முடிஞ்சிடுச்சு என்று விஜயாவுக்கு ஷாக் கொடுக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
அதன் பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் சுருதி இது எத்தனாவது நைட் என்று எண்ணி சொல்ல ரோகிணி விஜயாவிடம் ஃபர்ஸ்ட் நைட் கல்யாணத்துக்கு முன்னாடியே முடிந்ததோ இல்ல பின்னாடி முடிஞ்சதோ என நக்கல் அடிக்கிறார். என் புள்ள அப்படியெல்லாம் கிடையாது என்ற விஜய் சொல்ல அதான் பார்த்தோமே எத்தனை தடவை எண்ணிட்டு இருக்காளே என்று ஷாக் கொடுக்கிறார்.
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ நடிப்பில் வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் எப்படி இருக்கிறது…
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது சமீபத்திய பேட்டியில், காதல் உறவில் சந்தித்த மன அழுத்தங்களையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் வெளிப்படையாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ‘சிவாஜி: தி பாஸ்’ திரைப்பட அனுபவங்கள் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் தனது…
அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. கோவிந்த்…
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படக்குழுவினர் தீவிர விளம்பரப் பணிகளில்…
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘I'M GAME’ திரைப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி திரையரங்குகளில்…