singer vani-jayaram-passes-away
இந்திய சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்தவர் வாணி ஜெயராம். இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.
குறிப்பாக தமிழில் இவர் பாடிய நித்தம் நித்தம் நெல்லு சோறு, மல்லிகை என் மன்னன் மயங்கும் பாடல்கள் இன்று வரை ரசிகர்களால் ரசிக்கப்படும் பாடல்களாக இருந்து வருகிறது.
மூன்று முறை தேசிய விருது வாங்கியுள்ள இவருக்கு தற்போது 78 வயதாகும் நிலையில் உடல் நல குறைபாடு வயது முதிர்வு காரணமாக சற்றுமுன் காலமானார். இவரது மறைவை திரையுலகில் சோகத்தை ஏற்படுத்த ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..
வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து சுவாரசிய தகவல்களை இயக்குனர் சரண் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
அண்ணாமலையின் பிறந்த நாளை குடும்பத்தினர் மறக்க,முத்து மீனா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
எங்கள் குடும்பமே ஒரு ஆன்மீக குடும்பம் என பேசி உள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலைஞரின்…
தனுஷ் நடிக்க போகும் புதிய படம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
Arjunan Per Paththu - Teaser , Yogi Babu , R. Rajmohan , Anamika Mahi ,…