சிம்புவுக்காக குரல் கொடுக்க தமிழ்நாட்டில் ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருப்பது ஒவ்வொரு முறையும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் மாநாடு படத்தை அவர் நடித்து வந்தார்.
கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு வேலைகள் பாதிக்கப்பட்டன. தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதால் விரைவில் படப்பிடிப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சுசீந்திரன் இயக்கும் படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிராமத்தை அடிப்படையாக கொண்ட இக்கதை சிம்புவுக்கு பிடித்துவிட்டதாகவும், மாநாடு படத்திற்கு பின் படப்பிடிப்புகளில் இணையவுள்ளாராம்.
கடந்த 2004 ல் இயக்குனர் ஹரி எடுத்த கோவில் படத்தில் கிராமத்து கதையில் சிம்பு நடித்திருந்தது நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…
வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…
இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா…
நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…